Mahabharatham 09/30/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Bheeman beats up Duchathanan and hurts him brutally. Bheeman washes Draupadi's hair with Duchathanan's blood. Bheeman breaks into tears by seeing that Duchathanan is dead.
பீமன் துச்சாதனனை கொடூரமாக தாக்குகிறான். அவனுடைய உதிரத்தால் திரௌபதியின் கூந்தலை கழுவுகிறான். பீமன் துச்சாதனனுடைய சடலத்தை கண்டு அழுகிறான்.
Рекомендации по теме
Комментарии
Автор

❤❤❤ பீமனைப் போன்றே எல்லா இடத்திலும் இருந்தால் பெண்ணிற்கு எந்த ஒரு இழுக்கும் வராது பெண்களை காத்தவனே பீமன் ஆவா❤❤❤

mariyammak
Автор

இறைவா திரளெ பதி சபதம் நிறைவேற பீமன் கொடுத்த மரணதண்டனை நிலைகுழைக்கச் செய்தது இதயம் துடிதுடிக்கச் செய்தது மகாபாரதத்தில் பங்குபெற்ற அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகள் இதை எடுத்தவர்க்கும், வெளியிட்ட விஜய் தொலைக்காட்ச்சிக்கும் நன்றிகள், நன்றிகள்

kanchanarajan
Автор

பெண்ணை அவமைத்திக்க நினைக்கும் மணிதர் கலுக்கு இது ஒரு பாடமா இருக்கடும் தர்மமே வெற்றிபெரும்
என் மணம் நிறைந்த கிருஷ்ணரின் மகிமையே

TunzawlinKrishinar
Автор

பாண்டவர்கள் ஐவரும் தன் மனைவிக்கு செலுத்தும் மரியாதை, பரிவு, பாசம் அடக்கம் நல்நடத்தை தர்மம் அனைத்தும் காட்டி விட்டனர் அருமை

kanchanarajan
Автор

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதே இல்லை

ihoatraja
Автор

தர்மம் தண்டிக்கப்பட்ட போது அதர்மத்திற்கு இது போன்ற தண்டனை நிச்சயமாக மிகவும் நிகழ்த்தப்பட வேண்டும்

kathirvelkathir
Автор

இதற்கு பெயர் தான்... சட்டி இரத்தத்தில் சொட்டு இரத்தம் வேண்டும் என்ன தான் பீமன் சபதத்தை நிறலவேற்றி....துச்சாதனனை கொன்றாலும்...திரெளபதி கூறிய உடன் பீமன் அழுதான்...பாருங்கள் அதுதான் இரத்த

Venkat.
Автор

பீமன் துச்சாதனனின் குருதி கொண்டு திரௌபதியின் சபதம் முடித்தான். பெண்மையே நீ வாழ்க.

vijayag
Автор

தன்னை அவமானப்படுத்திய பின்னரும் 'தமக்கு இவன் சகோதரன் அல்லவா என்று கண்ணீர் சிந்தும் இளகிய மனதிற்கு தான் பெண்களை நமது நாட்டில் தெய்வமாக போற்றி வணங்குகிறோம்..! "திரௌபதி தாயோ போற்றி 'போற்றி...!🙏

jcbvel
Автор

This episode is 100% goosebumps 🔥🔥🔥🔥🔥🔥 ethana thadava paarthalum salikala 😶😶😶 பீமன் சபதம் ஏற்றவாறு திரௌபதியின் அவமானத்திற்கு பழிதீர்த்தான் ... இந்த பதிவு பீமனின் ருத்ர தாண்டவம் வெறித்தனம்...🔥🔥. திரௌபதியின் கூந்தலை துச்சாதனின் செங்குருதி கொண்டு அபிஷேகம் செய்து பீமன் திரௌபதியின் சப்தத்தை நிறைவேற்றினார்..

rhditz
Автор

வீர பாஞ்சாலி அம்மன் சபதம் முடிக்கும் தருணம்🎉🎉🎉🎉❤

manikandan-qq
Автор

பீமன் நடிப்பு அபாரம் 👍... தமக்கும் இவர் சகோதரன் அல்லவா.... திரவ்பதி கூறுகையில் கண்களில் கண்ணீர் வருகிறது நம்மை அறியாமல்.... மெய்சிலிர்த்து போனது தாயே 🙏🙏🙏🙏🙏.... ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🙏

anjalilakshmanan.a
Автор

Even after these many years this still looks fresh. Pooja is such an amazing actress also Saurav Gurjar nailed

vaishuavv
Автор

பீமன் அண்ணா சொன்ன படி செய்து விட்டார். துச்சா பயலே என்ன ஆட்டம் போட்ட இப்போது மரணம் என் அண்ணன் கையில் . ஆகா அற்புத காட்சி

ThenmozhiSuresh-fm
Автор

இந்த பாவச்செயலை பார்க்கத்தான் ஆசைபட்டாயா துரியோதனா.

nambiramiah
Автор

பீமன் மட்டும் தான் உண்மையான வீரன் தான் மனைவிக்காக போர் புரிந்தான்

arivuselvans
Автор

பெண்ணின் மாபெரும் வலியும் வேதனையும் இவ் மகாபாரதம்

KandeepanKandeepan.m-bytc
Автор

❤❤❤ பீமனின் சப்தத்தை அனைத்து சகோதரரும் கட்டுப்பட்டன ஆகையால் பீமனை சபதத்தை நிறைவேற்ற துணையாய் நின்றனர்❤❤❤

mariyammak
Автор

Even after all this time she still feels bad for him😢... that's a woman's heart

gmalathi
Автор

Bheems love of throupathi is so much he cares her a lot 😇😇😇😇

mahalakshmimahadev