Remembering S P Balasubrahmanyam (Volume - 2) | Ilaiyaraaja Super Hits of SPB | 80s & 90s Tamil Hits

preview_player
Показать описание
Listen to the Isaignani Ilaiyaraaja Evergreen Song of our Beloved SPB - Remembering S P Balasubrahmanyam only on Ilaiyaraaja Official.

#SPBHits #IlayarajaSongs #RememberingSPB

Click on the timing mentioned below and listen to your favorite songs...

▶️ காதலின் தீபம் ஒன்று - 00:00:00
▶️ வலையோசை - 00:04:35
▶️ பொத்திவச்ச மல்லிக மொட்டு - 00:09:09
▶️ சின்ன மணிக்குயிலே - 00:13:26
▶️ மாங்குயிலே பூங்குயிலே - 00:17:48
▶️ வா வெண்ணிலா - 00:22:24
▶️ குருவாயூரப்பா - 00:26:50
▶️ பச்ச மலப்பூவு - 00:31:23
▶️ கீரவாணி - 00:35:48
▶️ நீதானே எந்தன் பொன் வசந்தம் - 00:40:21
▶️ இதயம் ஒரு கோவில் - 00:44:42
▶️ பனிவிழும் மலர் வனம் - 00:50:16
▶️ கூட்டத்திலே கோயில் புறா - 00:54:52
▶️ ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் - 00:59:17
▶️ வனிதாமணி - 01:03:36
▶️ சந்தனக் காற்றே - 01:08:12

Jukebox Details :

Song : Kadhalin Deepam Ondru
Album : Thambikku Entha Ooru
Singer : S. P. Balasubrahmanyam
Lyrics : Panchu Arunachalam
Starring : Rajinikanth, Madhavi, Sulakshana

Song : Valaiosai
Album : Sathyaa
Singer : S. P. Balasubrahmanyam, Lata Mangeshkar
Lyrics : Vaali
Starring : Kamal Haasan, Amala

Song : Poththi Vachcha
Album : Mann Vasanai
Singer : S. P. Balasubrahmanyam, S. Janaki
Lyrics : Vairamuthu
Starring : Pandiyan, Revathi

Song : Chinnamani Kuyile
Album : Amman Kovil Kizhakale
Singer : S. P. Balasubrahmanyam
Lyrics : Gangai Amaran
Starring : Vijayakanth, Radha

Song : Maanguyilae
Album : Karakattakkaran
Singer : S. P. Balasubrahmanyam
Lyrics : Gangai Amaran
Starring : Ramarajan, Kanaka

Song : Vaa Vennila
Album : Mella Thirandhathu Kadhavu
Singer : S. P. Balasubrahmanyam, S. Janaki
Lyrics : Vaali
Starring : Mohan, Radha, Amala

Song : Guruvayurappa
Album : Pudhu Pudhu Arthangal
Singer : S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Lyrics : Vaali
Starring : Rahman, Geetha

Song : Pachamala Poovu
Album : Kizhakku Vaasal
Singer : S. P. Balasubrahmanyam
Lyrics : R. V. Udayakumar
Starring : Karthik, Revathi, Khushbu

Song : Keeravani
Album : Paadum Paravaigal
Singer : S. P. Balasubrahmanyam, S. Janaki
Lyrics : Vairamuthu
Starring : Karthik, Bhanupriya

Song : Neethane Enthan Pon Vasantham
Album : Ninaivellam Nithya
Singer : S. P. Balasubrahmanyam
Lyrics : Vairamuthu
Starring : Karthik, Gigi

Song : Idhayam Oru Kovil
Album : Idaya Kovil
Singer : S. P. Balasubrahmanyam
Lyrics : Ilaiyaraaja
Starring : Mohan, Radha, Ambika

Song : Panivizhum Malar Vanam
Album : Ninaivellam Nithya
Singer : S. P. Balasubrahmanyam
Lyrics : Vairamuthu
Starring : Karthik, Gigi

Song : Kootathile Kovil Pura
Album : Idaya Kovil
Singer : S. P. Balasubrahmanyam
Lyrics : Muthulingam
Starring : Mohan, Radha, Ambika

Song : Rojavai Thaalattum Thendral
Album : Ninaivellam Nithya
Singer : S. P. Balasubrahmanyam, S. Janaki
Lyrics : Vairamuthu
Starring : Karthik, Gigi

Song : Vanithamani
Album : Vikram
Singer : S. P. Balasubrahmanyam, S. Janaki, Kamal Haasan
Lyrics : Vairamuthu
Starring : Kamal Haasan, Sathyaraj, Ambika Dimple Kapadia, Lissy, Amjad Khan

Song : Santhana Kaatre
Album : Thanikattu Raja
Singer : S. P. Balasubrahmanyam
Lyrics : Vaali
Starring : Rajinikanth, Sridevi, Sripriya, Jaishankar

Click here to enjoy more #ilaiyaraajaHits:

Subscribe to:
Рекомендации по теме
Комментарии
Автор

ഏറെ ഇഷ്ടമാണ് ഇളയരാജ സാറിന്റെയും SPB യുടെയും combo songs ❤❤❤

priyatk
Автор

The timeless hits that will stay forever ❤

Anjalirams.
Автор

pls remember late singer swarnalatha too post swarnalatha part 2 songs

SETResidency
Автор

பச்ச மலப்பூவு 🌷 👸 👍
நீ உச்சி மலத்தேனு 🌨️ 👍
குத்தங்குறை ஏது ☺️ 👌👍
நீ நந்தவன தேரு 💐 👸 👍
அழகே பொன்னுமணி 👸 👌👍
சிரிச்சா வெள்ளிமணி ☺️ ✨ 👍
கிளியே கண்ணுறங்கு 👸 🙌 👍
தூரி தூரி ஹோய் 💞 👍

பச்ச மலப்பூவு 🌷 👸 👍
நீ உச்சி மலத்தேனு ... 🌨️ 👍

@ Pala Ni 👍

palani
Автор

Miss you spb sir ❤❤❤❤❤i love spb ayya songs.

Kaveri-jfix
Автор

Aha ha paadaluden Arumai . Intha paadal kettal yarrukkum unghal meethu kadal vanthu vidum Ayya .

lathamanivannan
Автор

SPB Sir is really a Great Singer
We are all Blessed people

pushpaputtu
Автор

ராகங்கள் தாளங்கள் நூறு ராஜா உன் பேர் சொல்லும் பாரு இது இளையராஜாவுக்கு
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர் வேன் இது எஸ்பிபி அவர்களுக்கு 13/10/2024=ஞாயிறு நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் koச்சி

SundarampSundaramp-hlks
Автор

SPB & Illayaraja are Gods gift to all

inbalajis
Автор

Valga endrum valamudan.. Endrum vaalgave.. Ithyam oru kovil.... 🙂 😍❤

umasankarsivasubramanian
Автор

ஆஹாஆஹா ஹா ஆஹா } (2)
ஹே ஹோ ஹ்ம்ம்
ஹ்ம்ம்

ஆண் : { காதலின் தீபம்
ஒன்று ஏற்றினாலே என்
நெஞ்சில் } (2)

ஆண் : ஊடலில் வந்த
சொந்தம் கூடலில் கண்ட
இன்பம் மயக்கம் என்ன
காதல் வாழ்க

ஆண் : காதலின் தீபம்
ஒன்று ஏற்றினாலே என்
நெஞ்சில்

ஆண் : { நேற்று போல்
இன்று இல்லை இன்று
போல் நாளை இல்லை } (2)
ஹான்

ஆண் : அன்பிலே வாழும்
நெஞ்சில் ஆஆஆ…….
அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆயிரம் பாடலே ஒன்றுதான்
எண்ணம் என்றால் உறவுதான்
ராகமே எண்ணம் யாவும்
சொல்ல வா

ஆண் : காதலின் தீபம்
ஒன்று ஏற்றினாலே என்
நெஞ்சில்

ஆண் : { என்னை நான்
தேடித் தேடி உன்னிடம்
கண்டு கொண்டேன் } (2)
பொன்னிலே பூவை
அள்ளும் ஆஆஆ………
பொன்னிலே பூவை
அள்ளும் புன்னகை
மின்னுதே கண்ணிலே
காந்தம் வைத்த
கவிதையைப் பாடுதே
அன்பே இன்பம்
சொல்ல வா

ஆண் : காதலின் தீபம்
ஒன்று ஏற்றினாலே என்
நெஞ்சில்

ஆண் : ஊடலில் வந்த
சொந்தம் கூடலில் கண்ட
இன்பம் மயக்கம் என்ன
காதல் வாழ்க

ஆண் : காதலின் தீபம்
ஒன்று ஏற்றினாலே என்
நெஞ்சில்

sriramant
Автор

ஆண் : ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ

ஆண் : இதயம் ஒரு
கோவில் அதில் உதயம்
ஒரு பாடல் இதயம் ஒரு
கோவில் அதில் உதயம்
ஒரு பாடல்

ஆண் : இதில் வாழும்
தேவி நீ இசையை
மலராய் நாளும்
சூட்டுவேன் இசையை
மலராய் நாளும் சூட்டுவேன்

ஆண் : இதயம் ஒரு
கோவில் அதில் உதயம்
ஒரு பாடல்

பெண் : ……………………….

ஆண் : ஆத்ம ராகம்
ஒன்றில்தான் ஆடும்
உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான்
நாதம் தாளம் ஆனதே

ஆண் : உயிரில் கலந்து
பாடும் போது எதுவும்
பாடலே பாடல்கள் ஒரு
கோடி எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி
எதுவும் புதிதில்லை
எனது ஜீவன் நீ தான்
என்றும் புதிது

ஆண் : இதயம் ஒரு
கோவில் அதில் உதயம்
ஒரு பாடல் இதில் வாழும்
தேவி நீ இசையை
மலராய் நாளும்
சூட்டுவேன்

ஆண் : இதயம் ஒரு
கோவில் அதில் உதயம்
ஒரு பாடல்

பெண் : ……………………….

ஆண் : காமம் தேடும்
உலகிலே கீதம் என்னும்
தீபத்தால் ராம நாமம்
மீதிலே நாதத் தியாக
ராஜரும்

ஆண் : ஊனை உருக்கி
உயிரில் விளக்கை
ஏற்றினாரம்மா அவர்
பாடலில் ஜீவன்
அதுவே அவரானார்

ஆண் : என் பாடலில்
ஜீவன் எதுவோ அது
நீயே நீயும் நானும்
ஒன்று தான் எங்கே
பிரிவது

ஆண் : இதயம் ஒரு
கோவில் அதில் உதயம்
ஒரு பாடல்

ஆண் : நீயும் நானும்
போவது காதல் என்னும்
பாதையில் சேரும் நேரம்
வந்தது மீதித் தூரம் பாதியில்

ஆண் : பாதை ஒன்று
ஆனபோதும் திசைகள்
வேறம்மா உனது பாதை
வேறு எனது பாதை
வேறம்மா

ஆண் : மீராவின்
கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜீவன் எனை
ஆண்டாளே வாழ்க என்றும்
வளமுடன் என்றும் வாழ்கவே

ஆண் : இதயம் ஒரு
கோவில் அதில் உதயம்
ஒரு பாடல் இதில் வாழும்
தேவி நீ இசையை
மலராய் நாளும்
சூட்டுவேன்

sriramant
Автор

ஆண் : வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம்
தேடுதே வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம்
தேடுதே மேலாடை மூடியே
ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே
ஊர்கோலமாய் போவதேன்

ஆண் : வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம்
தேடுதே வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம்
தேடுதே

பெண் : லா லா லா
லா லா லா லா லா
லா லா லா லா லா
லா லா லா

ஆண் : முகம் பார்க்க
நானும் முடியாமல்
நீயும் திரை போட்டு
உன்னை மறைத்தாலே
பாவம் ஒரு முறையேனும்
ஆஆ ஆஆ பெண் : ஆஆ ஆஆ
திருமுகம் காணும் ஏஹே ஏஹே
பெண் : ஏஹே ஏஹே
வரம் தரம் வேண்டும் ஓ ஓ
பெண் : ஓஓ ஓஓ
எனக்கது போதும் பெண் : யே

ஆண் : எனைச்சேர
ஆஆஆஆஆஆஆஹா
எனைச்சேர எதிர்பார்த்து
முன்னம் ஏழு ஜென்மம்
ஏங்கினேன்

ஆண் : வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம்
தேடுதே வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம்
தேடுதே மேலாடை மூடியே
ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே
ஊர்கோலமாய் போவதேன்

ஆண் : வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம்
தேடுதே வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம்
தேடுதே

பெண் : ……………………

ஆண் : மலர் போன்ற
பாதம் நடக்கின்ற போது
நிலம் போல உன்னை
நான் தாங்க வேண்டும்
இடையினில் ஆடும் ஆஆ ஆஆ
பெண் : ஆஆ ஆஆ
உடையென நானும் ஏ ஏ
பெண் : ஏ ஏ
இணை பிரியாமல் ஓ ஓ
பெண் : ஓஓ ஓஓ
துணை வர வேண்டும் ஏ

ஆண் : உனக்காக
ஆஆஆஆஆஆஹா
உனக்காக பனிக் காற்றை
தினம் தூது போக
வேண்டினேன்

ஆண் : வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம்
தேடுதே வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம்
தேடுதே மேலாடை மூடியே
ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே
ஊர்கோலமாய் போவதேன்

ஆண் : வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம்
தேடுதே வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம்
தேடுதே

sriramant
Автор

ஆண் : { கூட்டத்திலே
கோவில் புறா யாரை
இங்கு தேடுதம்மா } (3)
கொலுசுச் சத்தம்
கேட்கையிலே மனம்
தந்தியடிக்குது தந்தியடிக்குது

ஆண் : குமரிப் பெண்ணைப்
பார்க்கையிலே ஒளி
மின்னலடிக்குது மின்னலடிக்குது
{ கூட்டத்திலே கோவில்
புறா யாரை இங்கு தேடுதம்மா } (2)

பெண் : ………………………………

ஆண் : நான் பாடும்
ராகங்கள் யார் தந்தது
என் காதல் தேவி நீ
தந்தது உன் பார்வை
என் நெஞ்சில் யாழ் மீட்டுது

ஆண் : உன் ஆசை
என்னைத் தாலாட்டுது
பூங்குயிலே… பூங்குயிலே
உந்தன் பாதையிலே
ஆனந்தத் தேன் பொழிவேன்

ஆண் : பாவை உன்னை
எண்ணிக்கொண்டு
பாடுகின்றேன் பாடலொன்று
நெஞ்சுக்குள்ளே நீயும் வந்து
வாழுகின்றாய் கோவில்கொண்டு

ஆண் : ஆனந்த மேடையில்
பூவிழி ஜாடையில் ஆயிரம்
காவிய நாடகமாடிட
எண்ணுது என் மனமே

ஆண் : { கூட்டத்திலே
கோவில் புறா யாரை
இங்கு தேடுதம்மா } (2)

பெண் : ………………………………

ஆண் : நீதானே நானாடும்
பிருந்தாவனம் நின்றாடும்
தேகம் ரோஜாவனம்
ஆகாயம் காணாத பொன்
மேகமே

ஆண் : என் பாடல்
உன்னாலே உயிர்
வாழுமே கன்னிப்பெண்ணே
நீயும் இல்லையென்றால்
கானமழை வருமோ

ஆண் : தாமரைப்பூ
காலெடுத்து நீ நடக்கும்
வேளையிலே தாளத்துடன்
சந்தங்களைக் கற்றுக்கொண்டேன்
பொன்மயிலே

ஆண் : என்னிசை தீபத்தை
ஏற்றிய பொன்மயில்
வான்மழை போல்
இந்தப் பாவலன் நெஞ்சினில்
வாழிய வாழியவே

ஆண் : { கூட்டத்திலே
கோவில் புறா யாரை
இங்கு தேடுதம்மா } (2)
கொலுசுச் சத்தம்
கேட்கையிலே மனம்
தந்தியடிக்குது தந்தியடிக்குது

ஆண் : குமரிப் பெண்ணைப்
பார்க்கையிலே ஒளி
மின்னலடிக்குது மின்னலடிக்குது

ஆண் : ………………………………
ஆண் : கூட்டத்திலே
கோவில் புறா

ஆண் : ………………………………
ஆண் : கூட்டத்திலே
கோவில் புறா

ஆண் : ………………………………
ஆண் : கூட்டத்திலே
கோவில் புறா

ஆண் : ………………………………
ஆண் : { கூட்டத்திலே
கோவில் புறா யாரை
இங்கு தேடுதம்மா } (2)

sriramant
Автор

ஆண் : { பச்ச மலப்பூவு
நீ உச்சி மல தேனு
குத்தங்குறை ஏது நீ
நந்தவனத் தேரு } (2)

ஆண் : அழகே பொன்னுமணி
சிரிச்சா வெள்ளிமணி கிளியே
கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்

ஆண் : பச்ச மலப்பூவு
நீ உச்சி மல தேனு
குத்தங்குறை ஏது நீ
நந்தவனத் தேரு

ஆண் : { காத்தோடு
மலராட கார்குழலாட
காதோரம் லோலாக்கு
சங்கதி பாட } (2)

ஆண் : மஞ்சளோ தேகம்
கொஞ்ச வரும் மேகம்
அஞ்சுகம் தூங்க கொண்டு
வரும் ராகம்

ஆண் : நிலவ வான்
நிலவ நான் புடிச்சு
வாரேன் குயிலே
பூங்குயிலே பாட்டெடுத்துத்
தாரேன் ஹோய்

ஆண் : பச்ச மலப்பூவு
நீ உச்சி மல தேனு
குத்தங்குறை ஏது நீ
நந்தவனத் தேரு

ஆண் : அழகே பொன்னுமணி
சிரிச்சா வெள்ளிமணி கிளியே
கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்

ஆண் : பச்ச மலப்பூவு
நீ உச்சி மல தேனு
குத்தங்குறை ஏது நீ
நந்தவனத் தேரு

ஆண் : { பூநாத்து முகம்
பார்த்து வெண்ணிலா
நாண தாளாமல் தடம்
பாா்த்து வந்த வழி போக } (2)

ஆண் : சித்திரத்துச்
சோல முத்துமணி
மாலை மொத்ததுல
தாரேன் துக்கமென்ன
மானே

ஆண் : வண்ணமா
வானவில்லில் நூலெடுத்து
வாரேன் விண்ணிலே நூல்
புடிச்சு சேல தச்சுத் தாரேன்
ஹோய்

ஆண் : பச்ச மலப்பூவு
நீ உச்சி மல தேனு
குத்தங்குறை ஏது நீ
நந்தவனத் தேரு

ஆண் : அழகே பொன்னுமணி
சிரிச்சா வெள்ளிமணி கிளியே
கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்

ஆண் : பச்ச மலப்பூவு
நீ உச்சி மல தேனு
குத்தங்குறை ஏது நீ
நந்தவனத் தேரு

sriramant