Aarariraro Video Song | Raam Tamil Movie |Jiiva | Saranya |Yuvan Shankar Raja | Star Music India

preview_player
Показать описание
Aarariraro is a super hit melodious song from the Hit Tamil Film
Raam, Star cast Jeeva/Jiiva Kajala ,Saranya, Sung BY K J Yesydas, Music by Yuvanshankar Raja ,Lyrics by Sneehan, Directed by Ameer
Рекомендации по теме
Комментарии
Автор

இறைவா நீ ஆணையிடு🙏 தாயே எந்தன் மகளாய் மாற👑😘❣️

gunasunitha
Автор

இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற♥️😘💯

monikashankarapandiyan
Автор

உனக்கு வலி கொடுத்து பிறந்ததால் தான் என்னவோ??, எனக்கு வலி ஏற்படும்போதெல்லாம் அழைக்கிறேன் அம்மா என்று!!🥺💯✨️...

Nammasamayal
Автор

நம்மள மனசால. நீ நல்லா இருக்கானு நெனைக்குற ஒரே ஜிவண் அது தாய் மட்டும் தான் 😞😍😍

iyappaniyappan
Автор

எத்தனை தடவை கேட்டாலும் கண்ணீர் வரவழைக்கிறவார்த்தைகளும் ராகமும் மிக அருமை

elizabethjayaseelan
Автор

வாழும் காலம் யாவுமே தாயின் பாதம் சொர்க்கமே 😭😭😭😭😭 😭😭😭😭😭

kalipriya
Автор

எனது முதல் காதலி என் அம்மா தான் இந்த உலகில் முதலில் என்னை காதலித்ததும் அவளே I LOVE YOU My MOM ❤️❤️❤️❤️❤️

premkumarn
Автор

அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆளுகிறதே...
😍😇

roysha
Автор

இறைவா நீ ஆணையிடு!! தாயே எந்தன் மகளாய் மாற 😍

pradeeprahul
Автор

யாரெல்லாம் வீடியோவை பார்த்து கண்கலங்கி கொண்டிருக்கிறீர்கள்

bts
Автор

ஆண் : { ஆராாிராரோ
நான் இங்கு பாட தாயே
நீ கண் உறங்கு என்னோட
மடி சாய்ந்து } (2)
ஆண் : வாழும் காலம்
யாவுமே தாயின் பாதம்
சொா்க்கமே வேதம் நான்கும்
சொன்னதே அதை நான்
அறிவேனே அம்மா என்னும்
மந்திரமே அகிலம் யாவும்
ஆள்கிறதே
ஆண் : ஆராாிராரோ
நான் இங்கு பாட தாயே
நீ கண் உறங்கு என்னோட
மடி சாய்ந்து
ஆண் : வோ் இல்லாத
மரம்போல் என்னை நீ
பூமியில் நட்டாயே ஊா்
கண் எந்தன் மேலே பட்டால்
உன் உயிா் நோக துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லி தந்தாயே பிறப்புக்கும்
இறப்புக்கும் இடையில் வழி நடத்திச்
சென்றாயே உனக்கே ஓா் தொட்டில்
கட்டி நானே தாயாய் மாறிட வேண்டும்
ஆண் : ஆராாிராரோ
நான் இங்கு பாட தாயே
நீ கண் உறங்கு என்னோட
மடி சாய்ந்து
ஆண் : தாய் சொல்கின்ற
வாா்த்தைகள் எல்லாம்
நோய் தீா்க்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிா் அல்லவா
காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியின் மேலே
சுழலாத பூமியும் நீ இறைவா
நீ ஆணையிடு தாயே எந்தன்
மகளாய் மாற
ஆண் : ஆராாிராரோ
நான் இங்கு பாட தாயே
நீ கண் உறங்கு என்னோட
மடி சாய்ந்து

gopins
Автор

அம்மா நீயின்றி நான் இல்லயே,
அனதையாக நிற்கிறேன் நீ இன்றியே அம்மா😭😭😭😭

behumbleandbesimplebehumbl
Автор

எத்தனை உறவுகள் இருந்தாலும் அம்மா என்ற உறவு இல்லா விட்டால் அனைவரும் அனாதைகள் தான்

ammaa
Автор

என் தாய் சாகும்வரை மட்டுமே இந்த மண்ணில் நான் வாழவேண்டும்

luxmanluxman
Автор

இருக்கும்போதே *அம்மாவை* நல்லா பார்த்துக்கோங்க, 💙💙

அப்புறம் புலம்பி ஒன்னும் ப்ரோயஜனம் இல்லை... 😭😭

ashokraja
Автор

ஒவ்வொரு நாளும் அம்மா உனை எண்ணி தவிக்கிறேன், கருவறையில் இடம் தந்த நீ ஏன் அம்மா உன் கல்லறையில் இடம் தர மறுத்தாய்? 😭😭😭😭

behumbleandbesimplebehumbl
Автор

இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற..🥺🥺

kowsalyaj
Автор

அம்மா இல்லாத வீடு அரண்மனையாக இருந்தாலும் அது அனாதையாக தான் இருக்கும்

chiyanraja
Автор

தாயே எந்தன் மகளாய் பிறந்தது என் அதிர்ஷ்டம்

BhaaratFitnessGym
Автор

என்னை மாதிரி தாய் தந்தை இறந்தவர்களுக்கு ஒவ்வொரு இந்தப் பாடல் மன அமைதியைத் தரும்

citytamil