Kottaiya Vittu Vettaikku Pogum Song Chinna Thayee

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

இல்லாத ஏழைகள் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் என்ன என்று கேட்க ஓர் நாதியில்லை. அற்புதமான வரிகள். 👍👍👍

mariappanmariappan
Автор

ஞானியின் இசையும்....அம்மாவின் குரலும்....அய்யாவின் ஈர்ப்பு...

fftamilpro
Автор

எனக்கு மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக பிடித்த பாடல்..
ஜானகி அம்மாவின் கொஞ்சும் குரல்..
ராஜா சாரின் பின்னணி இசை..
காட்சி அமைப்பு..
அப்பப்பா..
சொல்ல வார்த்தைகளே இல்லை..

Rising
Автор

இல்லாத ஏழைங்க தாழ்ந்தழலும் வீழ்ந்தாலும் என்ன கேட்கவும் நாதி இல்லை 😭😭😭😭😭😭😭

santhoshg
Автор

உடம்பில் புல்லரித்து கண்ணுகலங்கிறது.இந்த பாடலை கேட்க்கும்போது.காவகாரன் சுடலை எல்லாம் மக்களையும் காத்து அருளும் அய்யா

vanimanimani
Автор

ஜானகி அம்மாவை தவிர வேறு எந்த ஒரு பாடகி யாலும் இவளோ சிறப்பாக இந்த பாடலை பாடி இருக்க முடியாது....!

trrajeshtrrajesh
Автор

நெல்லை மண்ணின் காவல் தெய்வம் ஐயன் சுடலைமாடசாமியின் பாடலை இசையாய் தந்த இசைஞானி, உணர்வு பொங்க குரலில் தந்த ஜானகியம்மா, வரிகளில் தந்த வாலி ஐயா உங்கள் புகழ் ஓங்குக

g.balasubramaniansubramani
Автор

என் குலதெய்வம் அய்யனார் சாமி...இது போன்ற பாடலைக்கேட்கும்போது குலதெய்வத்தின் அருளை சொல்லிக்கொண்டே இருக்கலாம்

murugeshgovindan
Автор

கடவுளே வந்து இசையமச்ச மாதிரி இருக்கு.
இசைஞானி ஒரு இசை கடவுள்

anandanand
Автор

ஒரு சாதாரண பாடலையும், சாதாரணமான படத்தையும் தனது சிறப்பான இசையால் மிகச் சிறப்பாக மாற்றி அனைவரையும் பார்க்க வைப்பதில் இளையராஜாவை மிஞ்ச யாரும் இல்லை.

MrUmapathymadurai
Автор

இன்னொரு தோளில் மாலையிட என்னுயிர் இங்கே தாங்கிடுமா
உன்னுடன் வாழ்ந்த காலமெல்லாம் சொப்பனம் போலே ஆகிடுமா😢😢😢

vknnathan
Автор

ஜானகியம்மா குரலில்தான் எத்தனை கம்பீரம், !!! எத்தனை உணர்ச்சிகள்!!! ஜானகியம்மா நீ தான் இசை பேரரசி!

evergreens.j
Автор

இந்த பாடலை கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது....🙏🙏

VinothKumar-hjdd
Автор

நீங்க அனைவர் வாழ்விலும் ஒரு பிடிப்பை உங்க பாடல்களால் ஏற்படுத்திய

natarajans
Автор

எப்போதும் துணை நீர் மட்டுமே அய்யா...!!!! குலம் காக்கும் தெய்வம்!!! எங்களின் குல தெய்வம்.!!!

s.chinthamani
Автор

நம்ப சுடலை மாட சுவாமி தான் ஜானகி அம்மாவிற்கு சீக்கிரம் அவர்கள் வாழும் காலத்தில் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க துணை நிற்க வேண்டும் 🙏

anithaamal
Автор

இல்லாத ஏழைகள் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் என்னென்று கேட்க ஓர் நாதியில்லை. செல்வாக்கு மீறிய ஊரார்க்கு மட்டும் நீ நல்வாக்கு சொல்வது நியாயமில்லை. Super வரிகள்

jeyapandi
Автор

இனிமையான குரல் ஜானகி அம்மா நீங்கள் வாழ்க பல்லாண்டு

psraj
Автор

இந்தப்பாடலிலேயே மொத்த படமும் வெற்றியுடன் முடிவடைந்தது.ONLY REASON S.ஜானகி அம்மா பாடியதால் மட்டுமே 🙏🙏🙏🙏👏J.CHANDRAKANTH

jckdece
Автор

இசை தேவனின்...
இசை மிரட்டல்....
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது....!

Rising
join shbcf.ru