🚨 Neeya Naana Vaazhai Explained! 😰| Madan Gowri | Tamil | MG

preview_player
Показать описание
________
-------------
-------------
-------------
-------------
-------------
-------------
________
________

Madan Gowri discusses an impactful episode of Neeya Naana, where young students share their struggles and successes in balancing work and studies to support their families. Adding depth to the conversation, acclaimed filmmaker Mari Selvaraj joins in to share his personal experiences and the challenges he faced on his journey to success. In this video, Madan Gowri reflects on the perseverance of these students and Mari Selvaraj’s inspiring life story, offering viewers a powerful message on determination and resilience. Don’t miss out—subscribe to Madan Gowri for more engaging discussions on social issues and trending topics.

00:00 Neeya Naana: "Vaazhai" Explained
01:23 Students' Financial Struggles for Their Families
03:30 Why Students Work at a Young Age
05:20 "Vaazhai" Film by Director Mari Selvaraj
07:11 Recognizing Our Privilege
09:30 My Personal Experience
11:03 How the Internet Educated Me
11:58 Addressing Issues in Our Society
12:40 My Respect for the Students
Рекомендации по теме
Комментарии
Автор

3 vela Soru ! 7-8 hours Sleep !! Study!!! . Ithuve romba periya privilege nu Enakku sunday than theriya vanthuchu 🥺🥺😔

vigkychellam
Автор

நான் 6 வது படிக்கும்போது 1986லில் டெய்லி 2 ரூபாய் க்கு 15 கிமீ நடந்து போய் மூட்டை தூக்கி வேலை பார் த்தேன். ஆடு மேய்க்க வேண்டும் சாட்டர்டே அண்ட் சண்டே. 10 வது படிக்கும்போது அப்பா இறந்து விட்டார்.
இன்று படித்ததால் காலேஜ் professor

theprofessorscareerguidanc
Автор

நான் 5 வயதில் காவிரி ஆற்றில் வீடு கட்ட மணல் அள்ளி 2 கிலோ மீட்டர் தூரம் தினமும் பலமுறை சுமந்திருக்கிறேன். பாய் பின்னும் கோரை கீறி 10 வயது வரை சம்பாதித்துள்ளேன். கோரை கீறும் கத்தி என் பிஞ்சு கைகளை பலமுறை பதம் பார்த்துள்ளது. 12 வயது வரை ஓலை குடிசையில் மின்சாரம் கூட இல்லாத வீட்டில் தான் வாழ்க்கை. 70களில் பிறந்தவன். இப்போது அமெரிக்காவில் ஒரு முக்கிய பதவியில் இருக்கிறேன். கடந்த 20 வருடங்களாக உலகையே சுற்றி வருகிறேன். உங்கள் எதிர்காலத்தை பற்றி கனவு காணுங்கள். அந்த கனவை நினைவாக்க உறுதியுடன் போராடுங்கள். வெற்றி நிச்சயம். இந்த உலகையே வெல்லலாம்.

jaasmedia
Автор

நான் 9 th படிக்கும்போது எங்க அப்பா பொம்பள புள்ளை படிக்க கூடாது அப்பரம் படிச்ச மாப்பிள்ளை கேட்கும்னு சொல்லி வேலைக்கு போக சொன்னார் நான் 10 வது முடிச்சா கல்யாணத்துக்கப்பரம் படிக்கலாம்னு அவருகிட்ட போராடி படிச்சேன் அதுக்கபரமா 9 பது வருஷம் தையல் வேலை பார்த்து நிறைய சம்பாதித்தேன் அதனால் என் அப்பா வீட்டோடு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தார் கணவர் குடிகாரர் வேலைக்கு செல்லவில்லை இரண்டு குழந்தைகள் பார்த்து கொண்டு தையல் கடையும் நடத்தி BA படித்தேன் அதற்கு மேல் படிக்க முடியவில்லை இப்போது கணவரும் இறந்து விட்டார் படிக்க வேண்டிய வயதில் படித்தால் மட்டுமே வாழ்க்கை சிறப்பாக இருக்கும் இல்லை என்றால் என்னை போல நரக வாழ்க்கை தான் கிடைக்கும் பிள்ளைகளை நன்றாக படிக்க வைங்க கல்யாணத்தபத்தி யோசிக்காதிங்க அது நடக்கும்போது நடக்கும் என் பிள்ளைகளுக்கும் அதுதான் சொல்வேன்

balachander
Автор

Hi madhan now iam 29 yrs iam working from my 2 nd std lots of work i did. mani korthu vipen, thonna elai, veetu velai, printer work, kovilku poo kodukiradhu, echi pathiram thechi kodupen, after 12 th oru auditing ofz la wrk, 24 hours pharmacy work, next oruthavanga enna padikka vachanga, work pannite nursing padichen, nursing home la delivery pathen, dermatologist clinic la work, next campus la select agi, chennai la work pannen, enoda marriage ku kooda enga veetla 100 rs kooda van gala, till now working without rest, my first baby was died because of congenital heart disease now I am pregnant 2 nd time by god grace doctors said to take strict bed rest now also iam working in bed still proud of myself

bhuvaneswaria.r
Автор

எல்லாம் உண்டு! ஆனால், எதுவும் நிரந்தமில்லை ! நம்பிக்கைதான் வாழ்க்கை ❤

ganapathy
Автор

கொடுமையில் கொடுமை இளமையில் வறுமை 😢😢😢😢😢

arunagiri
Автор

I am a Motor Rewinding Helper on my Age 7 . My father is truck driver, who travel kolkata regularly on those days. By pull out the copper wires from the failure motor, my hand palm hardness and lifting higher HP motors caused back pain at that age. Mari Selvaraj Nailed many 80's nd 90's kids hard situation on screen

kumaresanboopalan
Автор

கிராமங்களில் இது தான் இன்றும்...
புதிதாக ஒன்றும் இல்லை... அதை விட்டுட்டு தான் நாகர்புறங்களில் வந்துள்ளோம்

MAGESHKUMAR.OFFICIAL
Автор

வாழ்க்கை வலி என்று வாழை சொல்லியது . வறுமைக்கு வலிகள் தெரியவில்லை காலங்கள் கனியும் என்று கல்வி மட்டுமே வழிகாட்டும்.இளமையில் வறுமை கொடிது .😞

ishwarya
Автор

நான் ஆறாவது படிக்கும் பொழுது எனது குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக வாரத்தில் சனி ஞாயிறு இரண்டு நாட்களும் நாத்து பறித்து அதில் வார வருமானத்தில் தான் நான் பள்ளி முடித்தேன் பள்ளிக்கூடம் விடுமுறையில் அனைவரும் மாமா வீடு அத்தை வீடு செல்வார்கள் நான் திருப்பூர் சென்று பணி செய்து அதில் வரும் வருமானத்தை என் அம்மா அப்பாவிடம் தருவேன் நாங்கள் மொத்தம் தாத்தா அம்மா அப்பா தங்கச்சி இரண்டு பேர் தம்பி ஒருவர் நான் இப்பொழுது நான் நன்கு படித்து வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன்

santhoshppr
Автор

உண்மையில், இன்றைய நிலையில் வாழ்க்கை வாழ்வதே கஷ்டமாகி கொண்டு வருகிறது. ஏனெனில் இரவு பகல் பாராது உழைத்து ஒன்றுமே மிஞ்சுவது இல்லை வாழ்க்கையில். நானும் விவசாய குடும்பத்தில் பிறந்தவன் தான், விலைந்த விளைச்சலுக்கு குறைந்த பட்சம் அதர விலை கூட இல்லாததால் மனசு வலியாக இருக்கிறது எனக்கு😢. நிஜத்தில் இது தான் விவசாய குடும்பத்தில் நிலமை.

santhoshkumars
Автор

அண்ணா மாற்றம் கொண்டு வருவோம் அடித்தட்டு விளிம்புநிலை மக்களை வாழ்வில் அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல நாம் அனைவரும் கட்டாயம் முயற்சி செய்வோம் இதுவே நம் வாழ்வின் வெற்றியாக அமையும்

இயற்கை_தமிழன்
Автор

Dear MG or anyone reading this could you please talk about the sinkhole that happened in Malaysia in which a native Indian women fell. It's already 3 days yet not much people know regarding this incident

MKLook-en
Автор

வேலை செய்வது தவறு இல்லை. நாங்க 6 வயது முதல் இன்று வரை உழைத்து க் கொண்டு த் தான் இருக்கிறோம்.

shobasuniqueway
Автор

வாழை இந்த வருடத்தின் மிக சிறந்த திரைப்படம் ❤. வாழை அனைவரும் பார்க்க வேண்டிய படம் ❤

testsubs
Автор

Adutha oru janmam eruntha Manusana piraka koodathu appadi piranthaalum PANAM nu oru pisasu ilama erukanum 🥺🥺🥺🥺🥺😭😭

syedmohammadbuhari
Автор

Omg😮 thank you for the information anna❤

angelinegracem
Автор

அப்போ எனக்கு 11 வயது தான் இருக்கும் நான் முதல் முதலில் அரசு பள்ளியில் படித்துக் கொண்டு ஒரு நாளைக்கு 15 ருபாய் சம்பளத்தில் கயிறு முறுக்கும் வேலைக்கு செல்வேன் சனி மற்றும் ஞாயிறு வந்தால் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள், ஆனால் எனக்கு மனம் கஷ்டமாக இருக்கும். பின்னர் 13 வயது முதல் Diploma படித்து முடிக்கும் வரை கட்டட வேலைக்குச் செல்வேன். என் பெற்றோர்கள் ஏழைகள் தான் நான் பிறந்தது கூரை வீட்டில் தான் அவர்களுக்கு support ஆக இருக்கவே படித்துக் கொண்டே வேலைக்கும் செல்வோம். நான் மட்டும் அல்ல 80s, 90s ல் பிறந்த அனைவரும் இந்த வேலைகளை செய்திருப்பார்கள். எனக்கு கன்னியாகுமரி 1995ல் பிறந்தேன் என் உடன் வகுப்பில் படித்து அனைத்து ஆண்களும் ஏன சில பெண்கள் கூட சிறுவயதில் படித்துக் கொண்டே வேலைக்கு சென்றவர்களே, அவ்வாறு நாங்கள் வளர்க பட்டதால் தான் அந்த தலைமுறையே சிறப்பாக உள்ளது அதனால் தான் அவர்கள் நல்ல பெற்றோர்கள் ஆகவும் உள்ளனர். சிறுவயதில் வேலை செய்பவர்கள் கவலை கொள்ள வேண்டாம் உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கூரை வீட்டில் பிறந்த நாங்கள் சிறப்பான அப்பா அன்னையின் வளர்ப்பினால் இரண்டு வீடுகள் உடன் இருக்கின்றோம் இப்போது சென்னையில் ஒரு நல்ல நிறுவனத்தில் பணிபுரிகிறேன். சிறுவயதில் நான் பட்ட கஷ்டங்களை என் கைகளின் தழும்புகளும் காய்ப்புகளும் கூறும்

kohilanrk
Автор

Thalaivanoda thamnail ye Vijay Anna ❤😂

mysteryworld
visit shbcf.ru