Paadha Kolusu Paatu High Quality Audio Song | Ilayaraja

preview_player
Показать описание
Paadha Kolusu Paatu High Quality Audio Song composed by Ilayaraja

🎧 - Use Headphones For the Better Experience

==================================================================

Check this link for best offers

Amazon Today's Best Deals

Best In-Ear Headphones

Best Audio Headphones

Disclaimer
====================================
All rights belong to respective owners, We do not have any rights and did not monetize with these songs.
Рекомендации по теме
Комментарии
Автор

Headphone la ketta spr ah irukku 💯💫🎧🎤🎶🎵🎼

rejim
Автор

Kannila kanneere vanthuchu sb aiyaa raja aiyaa..😘😘😘😍😍😍👌👌👌

halloguys
Автор

பாத கொலுசு பாட்டு
பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க
கோடி பெறும் கோடி பெறும்
பாத கொலுசு பாட்டு
பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க
கோடி பெறும் கோடி பெறும் (இசை)

பாத கொலுசு பாட்டு
பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க
கோடி பெறும் கோடி பெறும்
சித்தாடை போட்ட சின்னமணித் தேரு
சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு
செப்பால செஞ்சு வச்ச
அம்மன் சிலை தான்...
பாத கொலுசு பாட்டு
பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க
கோடி பெறும் கோடி பெறும்

குத்தால மேகமெல்லாம்
கூந்தலிலே நீந்தி வரும்
கொய்யாத மாங்கனியை
கொடியிடை தான் ஏந்தி வரும்
மத்தாப்பு வானமெல்லாம்
வாய்ச் சிரிப்பு காட்டி வரும்
மானோடு மீன் இரண்டை
மை விழியோ கூட்டி வரும்
பொன்னாக ஜொலிக்கும் பெண் பாவை அழகு
ஒண்ணாகக் கலந்த முன்னூறு நிலவு
பொட்டோடு பூவும் கொண்டு
தாவும் மயில் தான்...

பாத கொலுசு பாட்டு
பாடி வரும் பாடி வரும்

செஞ்சாந்து குழம்பெடுத்து
தீட்டி வைத்த சித்திரமே
தென்பாண்டிக் கடல் குளித்து
கொண்டு வந்த முத்தினமே
தொட்டாலும் கை மணக்கும்
தென்பழனிச் சந்தனமே
தென்காசித் தூரலிலே
கண் விழித்த செண்பகமே
பெண்ணாக பிறந்த பல்லாக்கு நீயோ
ஈரேழு உலகில் ஈடாக யாரோ
நெஞ்சோடு கூடு கட்டி கூவும் குயிலோ...

பாத கொலுசு பாட்டு
பாடி வரும் பாடி வரும்

பெண்ணென்ற ஜாதியிலே
ஆயிரத்தில் அவள் ஒருத்தி
பொன் வைரம் கொடுத்தாலும்
போதாது சீர் செனத்தி
கல்யாணப் பந்தலிலே
நான் அவளை நேர் நிறுத்தி
பூமாலை சூட்டிடுவேன்
மாப்பிள்ளை நான் பட்டுடுத்தி
அன்றாடம் அலைந்து எங்கேயும் தேடி
கண்டேனே எனக்கு தோதான ஜோடி
வந்தாச்சு கால நேரம்
மாலையிடத் தான்...

பாத கொலுசு பாட்டு
பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க
கோடி பெறும் கோடி பெறும்
சித்தாடை போட்ட சின்னமணித் தேரு
சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு
செப்பால செஞ்சு வச்ச
அம்மன் சிலை தான்...

பாத கொலுசு பாட்டு
பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க
கோடி பெறும் கோடி பெறும்

Credits
Writer(s): Vaali, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

sankarsubburaj
Автор

Fine Quality Audio 💙.... 💙...
Kettukitae irukalam pola iruku 💙.. 💙.

PRATHAP
Автор

பெண் என்ற சாதியில ஆயிரத்தில் அவள் ஒருத்தி, , , , வரிகள் ஒவ்வொன்றும் அருமை

iyyanperumal
Автор

❤🎉
இசைஞானியின் இந்த பாடலின் சிறப்பை இந்த பதிவைப் படித்த பின்பு மீண்டும் கேளுங்கள்..அதன் சிறப்பு விளங்கும். பொதுவாக ஒரு பாடலின் வடிவம் முதலில் பல்லவி அனுபல்லவி பாடப் பட்ட பின்பு இடை இசை வரும் மீண்டும் முதல் சரணம் தொடங்கும் பின்பு மீண்டும் இடை இசை வரும் மீண்டும் இரண்டாம் சரணம் வரும் பின்பு மீண்டும் பல்லவி அனுபல்லவி முழுக்க பாடப்பட்டு பாடல் நிறைவு பெறும். இதன் நீளம் சுமார் 5 நிமிடம் வரும். இடை இசை அல்லது முன் இசை சற்று நீண்டு இருந்தால் 5.50 நிமிடம் முதல் 6 நிமிடம் வரை வரலாம். அதுவே இசைஞானி பல பாடல்கள் மூன்று சரணங்கள் மூன்று இடை இசை கொடுத்து பாடல் 7 நிமிடம் மேல் கொடுத்து இருக்கிறார். அது முக்கிய நடிகர்கள் முகப்பு பாடல் அல்லது படத்தின் மிக முக்கிய நிகழ்வில் அல்லது இறுதிக் கட்டத்திற்கு முன் வரும் பாடலாக இருக்கும்.
ஆனால் இந்த பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடலில் ஒரு அற்புதம் மிக அழகாக நிகழ்த்தி இருப்பார்.
பாடல் மூன்று சரணங்கள் கொண்டது
மூன்று இடை இசை கொண்டது
ஆனால் மிக முக்கியம் பாடலின் நீளம் சுமார் 5.07 நிமிடங்கள் மட்டும் தான்.
அதில் அவர் முதல் சரணம் முன்பு வழக்கம் போல இடை இசை கொடுத்து விட்டு இரண்டாம் சரணம் மற்றும் மூன்றாம் சரணம் முன்பு வரும் இடை இசையில் நேரத்தின் அளவை சற்று குறைத்து 🎻🎻🎻🎻வயலின் மற்றும் புல்லாங்குழல் இசையை இணைத்து பாடலின் சரணம் தொடங்கி பாடலை முழுமையாக அழகாக வடிவம் செய்து இறுதியில் முழு பல்லவி அனுபல்லவி கொண்டு பாடலை முடிக்க வைத்து இருப்பார். பாடலின் இனிமையை எங்கும் சிதறடிக்காமல் மிகவும் அழகான முறையில் வடிவம் செய்து கொடுத்து இருப்பார். இப்போது மீண்டும் கேட்டுப் பாருங்கள் நான் சொல்வது புரியும்.
பாடும் நிலா பாலு அவர்கள்
வாலிப கவி வாலி அவர்கள் இருவரும் மிக முக்கியமான பங்கை வகிக்கிறார்கள் இந்த பாடலின் அழகை மெருகூட்ட...
இசைஞானி இளையராஜாவுக்கு மட்டுமே இதைப் போன்ற வடிவம் கொண்ட பாடலை செதுக்க முடியும் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.1992 இல் வெளிவந்த திருமதி பழனிசாமி படம் மற்றும் பாடல் மிகப் பெரும் சாதனை படைத்தது
மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இசைஞானி ❤️👍என்றென்றும் ராஜா ❤️👍❤🎉

manzoorsgripwrap
Автор

Lyrics ✅
Music ✅
Voice ✅
Evergreen song ❤

seenivasanchinnachamy
Автор

Excellent audio quality really super and amazing quality.keep rocking good job done all the best

aztomaxbiotec
Автор

🎉❤🎉❤🎉
இசைஞானியின் இந்த பாடலின் சிறப்பை இந்த பதிவைப் படித்த பின்பு மீண்டும் கேளுங்கள்..அதன் சிறப்பு விளங்கும். பொதுவாக ஒரு பாடலின் வடிவம் முதலில் பல்லவி அனுபல்லவி பாடப் பட்ட பின்பு இடை இசை வரும் மீண்டும் முதல் சரணம் தொடங்கும் பின்பு மீண்டும் இடை இசை வரும் மீண்டும் இரண்டாம் சரணம் வரும் பின்பு மீண்டும் பல்லவி அனுபல்லவி முழுக்க பாடப்பட்டு பாடல் நிறைவு பெறும். இதன் நீளம் சுமார் 5 நிமிடம் வரும். இடை இசை அல்லது முன் இசை சற்று நீண்டு இருந்தால் 5.50 நிமிடம் முதல் 6 நிமிடம் வரை வரலாம். அதுவே இசைஞானி பல பாடல்கள் மூன்று சரணங்கள் மூன்று இடை இசை கொடுத்து பாடல் 7 நிமிடம் மேல் கொடுத்து இருக்கிறார். அது முக்கிய நடிகர்கள் முகப்பு பாடல் அல்லது படத்தின் மிக முக்கிய நிகழ்வில் அல்லது இறுதிக் கட்டத்திற்கு முன் வரும் பாடலாக இருக்கும்.
ஆனால் இந்த பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடலில் ஒரு அற்புதம் மிக அழகாக நிகழ்த்தி இருப்பார்.
பாடல் மூன்று சரணங்கள் கொண்டது
மூன்று இடை இசை கொண்டது
ஆனால் மிக முக்கியம் பாடலின் நீளம் சுமார் 5.07 நிமிடங்கள் மட்டும் தான்.
அதில் அவர் முதல் சரணம் முன்பு வழக்கம் போல இடை இசை கொடுத்து விட்டு இரண்டாம் சரணம் மற்றும் மூன்றாம் சரணம் முன்பு வரும் இடை இசையில் நேரத்தின் அளவை சற்று குறைத்து 🎻🎻🎻🎻வயலின் மற்றும் புல்லாங்குழல் இசையை இணைத்து பாடலின் சரணம் தொடங்கி பாடலை முழுமையாக அழகாக வடிவம் செய்து இறுதியில் முழு பல்லவி அனுபல்லவி கொண்டு பாடலை முடிக்க வைத்து இருப்பார். பாடலின் இனிமையை எங்கும் சிதறடிக்காமல் மிகவும் அழகான முறையில் வடிவம் செய்து கொடுத்து இருப்பார். இப்போது மீண்டும் கேட்டுப் பாருங்கள் நான் சொல்வது புரியும்.
பாடும் நிலா பாலு அவர்கள்
வாலிப கவி வாலி அவர்கள் இருவரும் மிக முக்கியமான பங்கை வகிக்கிறார்கள் இந்த பாடலின் அழகை மெருகூட்ட...
இசைஞானி இளையராஜாவுக்கு மட்டுமே இதைப் போன்ற வடிவம் கொண்ட பாடலை செதுக்க முடியும் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.1992 இல் வெளிவந்த திருமதி பழனிசாமி படம் மற்றும் பாடல் மிகப் பெரும் சாதனை படைத்தது
மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இசைஞானி ❤️👍என்றென்றும் ராஜா ❤️👍

kareemmanzur
Автор

Bass boosted la kekkuvanlam oru like pannuga papom ethanaper irukinga papom❤

ramar
Автор

feeling so lucky that I understand Tamil

sanasam
Автор

இசை ராஜாவும் பாடும் நிலாவும் சேர்ந்தால் சொல்ல வேண்டுமா

vijudev
visit shbcf.ru