Jebathotta Jeyageethangal Vol - 16 / Father Berchmans

preview_player
Показать описание
Jebathotta Jeyageethangal Vol - 16
Father Berchmans
1.Father S J Berchmans | Jebathotta Jeyageethangal vol - 1 | Father.S.J.Berchmans Songs
2.Jebathotta Jeyageethangal vol -2 / Father Berchmans
3. Jebathotta Jeyageethangal vol - 3 / Father Brchmans
4.Jebathotta Jeyageengal Vol - 4 / Father berchmans / Holy gospel music
5.Jebathotta Jeyageethangal Vol - 5 / Father Berchmans
6.Jebathotta Jeyageethangal Vol - 6 / Father Berchmans / Holy gospel music
7.Jebathotta Jeyageethangal vol - 7 / Father Berhnmans
8.Jebathotta Jeyageethangal vol - 8 / Father Berhnmans
9.Jebathotta Jeyageethangal Vol - 9 / Father Berhmans
10. Jebathotta Jeyageethangal vol 10 / Father Berchmans
11.Jebathotta Jeyageethangal vol - 11 / Father Berchmans Songs
12.Jebathotta Jeyageengal Vol - 12 / Father Berchmans
13.Jebathotta Jeyageethangal Vol - 13 / Father Berchmans
14.Jebathotta Jeyageethangal vol - 14 / Father Berchmans
15.Jebathotta Jyageethangal Vol - 15 / Father Berchmans Songs
16.Jebathotta Jeyageethangal Vol - 16 / Father Berchmans
Рекомендации по теме
Комментарии
Автор

ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்
அல்லேலூயா பாடுவோம்
அல்லேலூயா தோல்வி இல்லை
அல்லேலூயா வெற்றி உண்டு

1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
என் பக்கம் இருக்கிறார் – 2
உலக மனிதர்கள் எனக்கு எதிராக
என்ன செய்ய முடியும் – 2

தோல்வி இல்லை எனக்கு
வெற்றி பவனி செல்வேன்
தோல்வி இல்லை நமக்கு
வெற்றி பவனி செல்வோம்

2. எனது ஆற்றுலும் எனது பாடலும்
எனது மீட்புமானார் – 2
நீதிமான்களின் சபைகளிலே
வெற்றி குரல் ஒலிக்கட்டும் – 2 – தோல்வி

3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
மூலைக்கல்லாயிற்று – 2
கர்த்தர் செயல் இது அதிசயம் இது
கைத்தட்டிப் பாடுங்களேன் – 2 – தோல்வி

4. என்றுமுள்ளது உமது பேரன்பு
என்று பறை சாற்றுவேன் – 2
துன்பவேளையில் நோக்கிக் கூப்பிட்டேன்
துணையாய் வந்தீரய்யா – 2 – தோல்வி

gayathrigayu
Автор

கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர்
சீயோன் மலைபோல் உறுதியுடன்
அசையாமல் இருப்பார்கள்

எருசலேம் நகரம் மலைகளால்
எப்போதும் சூழ்ந்து இருப்பது போல்
இப்போதும் எப்போதும் கர்த்தர் நம்மை
சூழ்ந்து சூழ்ந்து காத்திடுவார்

வாய்க்கால்கள் ஓரத்தில் நடப்பட்டு
கனிதரும் மரமாய் வளர்வார்கள்
கோடை காலத்தில் பயமில்லை
வறட்சி வந்தாலும் கவலையில்லை

மனைவி கனிதரும் திராட்சைச் செடி
பிள்ளைகள் ஒலிவக் கன்றுகள் போல்
இல்லத்தில் மகிழ்ந்து வாழ்வார்கள்
இடைவிடாமல் ஜெபிப்பார்கள்

கர்த்தரை நேசித்து அவர் வழிய்ல்
நடக்கும் மனிதர் பேறுபெற்றோர்
உழைப்பின் பயனை உண்பார்கள்
நன்மையும் நலமும் பெறுவார்கள்

gayathrigayu
Автор

கரத்தர்கே மகிமை இந்த நல்ல தந்தயை தந்தர்க்காக

chitiraia
Автор

அப்பா உம்மை நேசிக்கிறேன்
ஆர்வமுடன் நேசிக்கிறேன்

1. எப்போதும் உம் புகழ்தானே
எந்நேரமும் ஏக்கம் தானே
எல்லாம் நீர்தானே – ஐயா

2. பலியாகி என்னை மீட்டிரையா
பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா
ஒளியாய் வந்தீரையா – ஐயா

3. உந்தன் அன்பு போதுமையா
உறவோ பொருளோ பிரிக்காதையா
என் நேகர் நீர்தானையா – ஐயா

4. கண்ணீர் துடைக்கும் காருண்யமே
மன்னித்து மறக்கும் தாயுள்ளமே
விண்ணக பேரின்பமே – அப்பா

5. அனுதின உணவு நீர்தானைய -என்
அன்றாட வெளிச்சம் நீர்தானையா
அருட்கடல் நீர்தானையா – எனக்கு

6. ஒரு குறைவின்றி நடத்துகின்றீர்
ஊழியம் தந்து மகிழ்கின்றீர்
அருகதை இல்லையையா – ஐயா

7. ஜெபமே எனது ஜீவனாகணும்
ஜெயக்கொடி எனது இலக்காகணும்
ஊழியம் உணவாகணும்

gayathrigayu
Автор

Thangarathinam jayaraj Yes vetryin naalithu Amen Amen Amen Praise God Hallelujah Jesus

jayarajjayaraj
Автор

ஆவியானவரே அன்பு நேசரே
ஆட்கொண்டு நடத்துமையா
1. உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும்
உம் வழிகள் கற்றுத் தாரும்
உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலே
தினந்தினம் நடத்துமையா
2. கண்ணின்மனி போல காத்தருளும்
கழுகு போல சமந்தருளும்
உந்தன் சிறகுகள் நிழல்தனிலே
எந்நாளும் மூடிக் கொள்ளும்
3. வெயில் நேரத்தில் குளிர் நிழலே
புயல்காற்றில் புகலிடமே
கடுமழையில் காப்பகமே
நான் தங்கும் கூடாரமே
4. நியாயத் தீர்;ப்பின் ஆவியானவரே
சுட்டெரிக்கும் ஆவியானவரே
பாவம் கழுவி தூய்மையாக்கும்
பரிசுத்த ஆவியானவரே
5. வியத்தகு உம் பேரன்பை
எனக்கு விளங்கப்பண்ணும்
என் இதயம் ஆய்ந்தறியும்
புடமிட்டு பரிசோதியும்

gayathrigayu
Автор

நானும் என் வீட்டாரும் உம்மையே நேசிப்போம்
உமக்காய் ஓடுவோம்
உந்தன் நாமம் சொல்லுவோம்
1. கைவிடா தெய்வமே கருணையின் சிகரமே
மெய்யான தீபமே என்வாழ்வின் பாக்கியமே
முழந்தாழ்படியிட்டு
முழுவதும் தருகிறேன் – நான்
2. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீர்
யேகோவா ஈரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்;
3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே
எல்ரோயீ எல்ரோயீ என்னைக் காண்பவரே
4. யேகோவாஷம்மா கூடவே இருக்கிறீர்
யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறிர்
5. யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பரே
யேகோவா ரஃப்பா சுகம்தரும் தெய்வமே
6. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே இனிமேல் வருபவரே

gayathrigayu
Автор

Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

robertrobert
Автор

அப்பா உம்மை நேசிக்கிறேன், ஆர்வமுடன் நேசிக்கிறேன்

உண்மைஎன்றுமே
Автор

என்னுடைய வாலிப நாட்களில் இந்த பாடல்கள் என் அனுதின உணவு போல் இருந்தது. ஞாபகம் இருக்கிறது, சாப்பிடாமல் இந்த பாடல்களை கேட்டுக்கோண்டிருக்கும்போது, என்னுடைய அம்மா என்னை ஏசுவாங்க. 🙏🙏🙏

mosesvijayanparthiban
Автор

நன்றி பலி, நன்றி பலி
நல்லவரே உமக்குத்தான்
அதிகாலை ஆனந்தமே – என்
அப்பா உம் திருப்பாதமே

1. நேற்றைய துயரமெல்லாம்
இன்று மறைந்ததையா
நிம்மதி பிறந்ததையா – அது
நிரந்தரமானதையா

கோடி கோடி நன்றி டாடி (3)

2. இரவெல்லாம் காத்தீர்
இன்னும் ஓர் நாள் தந்தீர்
மறவாத என் நேசரே – இன்று
உறவாடி மகிழ்ந்திடுவேன்

3. ஊழியப் பாதையிலே
உற்சாகம் தந்தீரையா
ஓடி ஓடி உழைப்பதற்கு
உடல் சுகம் தந்தீரையா

4. வேதனை துன்பமெல்லாம்
ஒரு நாளும் பிரிக்காதையா
நாதனே உம் நிழலில்
நாள்தோறும் வாழ்வேனையா – இயேசு

5. ஜெபத்தைக் கேட்டீரையா
ஜெயத்தைத் தந்தீரையா
பாவம் அணுகாமலே
பாதுகாத்து வந்தீரையா

6. என் நாவில் உள்ளதெல்லாம்
உந்தன் புகழ்தானே
நான் பேசி மகிழ்வதெல்லாம்
உந்தன் பெருமை தானே

7. புதிய நாள் தந்தீரையா
புது கிருபை தந்தீரையா
அதிசயமானவரே
ஆறுதல் நாயகனே

gayathrigayu
Автор

ஆண்டவர் கொடுத்த ஆராதனை வீரர் பாதர் S.J பெர்க்மான்ஸ் ஐயா அவர்களுக்கு இன்னும் அநேக பாடல்கள் ஆண்டவர் கொடுக்க ஜெபிப்போம்.

johnpeeter.kkaruphiah
Автор

ஆண்டவர் படைத்த வெற்றியின் நாள் இது. அல்லேலூயா தோல்விஇல்லை, அல்லேலூயா வெற்றி உண்டு. /ஸ்டெல்லா ராணி/மதுரை

stellajudith
Автор

Father இந்த தேசத்திற்கு கொடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

punithajoseph
Автор

Praise praise praise Amen Amen Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏

Sara-pxci
Автор

I love you Jesus Amen hallulujah I love you Jesus Amen

nangthakhareang
Автор

Awesome Song
Awesome God will do Awesome things. Amen & Amen.

MohanKumar-hisj
Автор

உம்முடைய பாடலால் குரலால் எவ்வளவு பேர் மனந்திருந்தியுள்ளார்கள் எல்லாம் இறைவன் புகழ்

arulraj
Автор

வெற்றியின் நாள் இது.தந்தை எஸ் ஜே பெர்க்மான்ஸ் பாடலின் மூலம் இயேசு கிறிஸ்து வுக்கும் தந்தையாம் பிதாவுக்கும் கோடான கோடி நன்றி செலுத்துகிறோம் . நன்றி அப்பா இயேசப்பா நன்றி அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நன்றி ஸ்தோத்திரம் நன்றி அப்பா ஆமென் நன்றியப்பா ஸ்தோத்திரம்.

yesudassn
Автор

Praise the lord father God bless you your sangs all good

fjptamil
join shbcf.ru