filmov
tv
Shri Sabari Peedam.com SDSP Video's

Показать описание
CREATED by
video
#sspc #Shrisabaripeedam
#Newsupdates
#swamysaranamayyappa
The about
Sri Dharma sasthawin poongavanam group
🌹ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் அய்யப்பா🌷
ஸ்ரீ தர்ம சாஸ்தா துணை
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
அன்புடையீர் வணக்கம்!
சபரிமலை யாத்திரை செல்லும் அனைத்து சுவாமி மார்களுக்கும், ஐயப்பமார்களுக்கும்,மாலிகபுரங்களுக்கும்,குருசுவாமிகளுக்கும் ஓர் அன்புவேன்டுகொள், சபரிமலை என்னும் புலோக செர்க்கம் என்னும் புண்ணிய பூங்காவனம் ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் இந்த பூங்காவனத்தில் அந்த ஸ்ரீ தர்ம சாஸ்தாவே யாத்திரை மேற்கொண்டு ஸ்ரீ சபரி சாஸ்தாவின் பொற்பாதம் பட்ட இடம் இந்த இடத்தில்.
பல அரிய வகை ஷமுலிகை செடிகள், மரங்கள், பறவைகள், விலங்குகள் வாழ்கின்றது, வளர்கிறது. இப்பேர்பட்ட
பூண்ணிய பூங்காவனத்தை நாம் அசுத்தம் செய்து, நெகிழி பொருட்களை பயன்படுத்தி துவக்கி எரிவது, பம்பையில் நீராடும்பெழுது, soap,saamp பயன்படுத்துதல் மற்றும் உடுத்திய காவி வேஷ்டி,துன்டை பம்பையில் விடுவது மிக பெரிய பாவ செயலாகும்.
நாம் மாலை அனிந்து 48 மண்டலம் விரதம் மேற்க்கொண்டு, சபரிமலை யாத்திரை செல்கிறோம்.
அங்கு சென்று *ஸ்ரீ தர்ம சாஸ்தாவின்* திருமுகத்தை கண்டு நம் பிறவி பாவ பிணிகளை பொக்கிகொள்கிறோம்.
அனால் நாம் அங்கு சென்றும் பாவ செயல்களை செய்கிறோம்.
எனவே சுவாமி மார்களும், ஐயப்பா மார்களும், சபரிமலை என்னும் புலோக செர்க்க பூமியை பாதுகாத்து *ஸ்ரீ தர்ம சாஸ்தாவின்* திருவருளுக்கு பாத்திரம் விலங்குவேம்.
ஓம் லோகா சாஸ்தா சுகினோ பவந்து
ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
சபரிமலை நலன் கருதி வெளியிடுவேர்
*ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் பூங்காவனம் குழுமம்* மற்றும் *ஸ்ரீ சபரிபீடம்*
ஓம் லோகா சமஸ்தா சுகினோ பவந்து
தர்மோ ரக்ஷதி ரக்ஷிதா.....
video
#sspc #Shrisabaripeedam
#Newsupdates
#swamysaranamayyappa
The about
Sri Dharma sasthawin poongavanam group
🌹ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் அய்யப்பா🌷
ஸ்ரீ தர்ம சாஸ்தா துணை
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
அன்புடையீர் வணக்கம்!
சபரிமலை யாத்திரை செல்லும் அனைத்து சுவாமி மார்களுக்கும், ஐயப்பமார்களுக்கும்,மாலிகபுரங்களுக்கும்,குருசுவாமிகளுக்கும் ஓர் அன்புவேன்டுகொள், சபரிமலை என்னும் புலோக செர்க்கம் என்னும் புண்ணிய பூங்காவனம் ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் இந்த பூங்காவனத்தில் அந்த ஸ்ரீ தர்ம சாஸ்தாவே யாத்திரை மேற்கொண்டு ஸ்ரீ சபரி சாஸ்தாவின் பொற்பாதம் பட்ட இடம் இந்த இடத்தில்.
பல அரிய வகை ஷமுலிகை செடிகள், மரங்கள், பறவைகள், விலங்குகள் வாழ்கின்றது, வளர்கிறது. இப்பேர்பட்ட
பூண்ணிய பூங்காவனத்தை நாம் அசுத்தம் செய்து, நெகிழி பொருட்களை பயன்படுத்தி துவக்கி எரிவது, பம்பையில் நீராடும்பெழுது, soap,saamp பயன்படுத்துதல் மற்றும் உடுத்திய காவி வேஷ்டி,துன்டை பம்பையில் விடுவது மிக பெரிய பாவ செயலாகும்.
நாம் மாலை அனிந்து 48 மண்டலம் விரதம் மேற்க்கொண்டு, சபரிமலை யாத்திரை செல்கிறோம்.
அங்கு சென்று *ஸ்ரீ தர்ம சாஸ்தாவின்* திருமுகத்தை கண்டு நம் பிறவி பாவ பிணிகளை பொக்கிகொள்கிறோம்.
அனால் நாம் அங்கு சென்றும் பாவ செயல்களை செய்கிறோம்.
எனவே சுவாமி மார்களும், ஐயப்பா மார்களும், சபரிமலை என்னும் புலோக செர்க்க பூமியை பாதுகாத்து *ஸ்ரீ தர்ம சாஸ்தாவின்* திருவருளுக்கு பாத்திரம் விலங்குவேம்.
ஓம் லோகா சாஸ்தா சுகினோ பவந்து
ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
சபரிமலை நலன் கருதி வெளியிடுவேர்
*ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் பூங்காவனம் குழுமம்* மற்றும் *ஸ்ரீ சபரிபீடம்*
ஓம் லோகா சமஸ்தா சுகினோ பவந்து
தர்மோ ரக்ஷதி ரக்ஷிதா.....