KAARIYAM VAIKKUM | EVA.ALBERT SOLOMON | TAMIL CHRISTIAN SONG

preview_player
Показать описание
Lyrics, Tune & Sung By : Eva. Albert Solomon
Music : Vinny Allegro
Guitars : John
Rhythm : Davidson Raja
Sax & Flute : Jotham
Backing Vocals : Joel Thomasraj & GOJ Choir
Mix & Master : Vincy
Sung By : Eva. Albert Solomon
Keyboards : Vinny Allegro
Lead Guitars : John
Bass : Judah Azaad
Sax & Flute : Jotham
Drums : Blesson
Indian Percussion : Amos Raj, Ethan Solomon
Backing Vocals : Stephen, Henry, Moses, Johnson, Angel, Amali, Rebecca
Floor : VGP Floor, Mount Road
Makeup : Nandha
Set & Lighting : Kamal Neethiraj
DOP : Jack J. Godson
Camera : Andrew Augustine, Vicky, Sujai, Barath
Jimmy Jip : Prabhu, Surya, Livingston, Ram
Editing : Jack J. Godson

#AlbertSolomon#KAARIYAM VAIKKUM
Рекомендации по теме
Комментарии
Автор

உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்
உன்னோடு இருக்கின்றார்
உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் – 2

உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும் – 2

1. உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்
உனக்குள் வசிக்கின்றார் – 2
உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து
தம் மகிமையால் நிரப்பிடுவார் – 2 – உன் காரியம்

2. உன் நினைவு அவர் நினைவு அல்ல
மேலானதை செய்வார் – 2
உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர்
உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் – 2 – உன் காரியம்

3. உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே)
ஜெபத்தால் ஜெயம் ஜெயமே
உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார்
உன் தடைகளை நொறுக்கிடுவார் – 2 – என் காரியம்

என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர்
என்னோடு இருக்கின்றார்
என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் – 2

என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும் – 3

danielebenezer
Автор

Prashanth தடைகள் விலகட்டும், பணம் தேவைகள் தேவன் சந்திக்கணும், visa கிடைகனும் இயேசுவின் நாமத்தில் ஆமென்

thamilvanivani
Автор

நான் இறந்து போன ஆசீர்வாதத்தை கர்த்தர் அவர் கரத்தினால் என் காரியத்தை வாய்க்கப் பண்ணுகிற கர்த்தர் என்னோடு கூட இருந்து எல்லாவற்றையும் செய்கிற தேவனாய் என்னோடு கூட இருக்கிறபடியினால் கர்த்தரை நான் ஸ்தோத்தரிக்கிறேன் ஆமென்

deepikadeepika
Автор

உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்
உன்னோடு இருக்கின்றார்
உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - (2)

உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும் - (2)

1) உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்
உனக்குள் வசிக்கின்றார் - (2)
உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து
தம் மகிமையால் நிரப்பிடுவார் - (2) - உன் காரியம்

2) உன் நினைவு அவர் நினைவு அல்ல
மேலானதை செய்வார் - (2)
உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர்
உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் - (2) - உன் காரியம்

3) உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே)
ஜெபத்தால் ஜெயம் ஜெயமே
உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார்
உன் தடைகளை நொறுக்கிடுவார் - (2) - என் காரியம்

என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர்
என்னோடு இருக்கின்றார்
என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - (2)

என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும் - (3)

Un Kaariyathai vaaika pannum karthar
unnodu irukintar
unnai pear solli azhaikum karthar
unnai kadaisi varai nadathi selluvar -(2)

un kaariyam vaaikum karthar nearathil
kartharal kaariyam vaaikum -(2)

1) un kanneerai thudaithidum karthar
unakkul vasikintar -(2)
unnai thamakentru piritheduthu
tham magimaiyal nirappiduvar -(2) un kaariyam

2) un ninaiuv avar ninaiuv alla
melanathai seivar -(2)
unnai udaithu uruvakkum kuyavan avar
unnai sirappai vanainthiduvar -(2) un kaariyam

3) un jebathinai thodarnthidu mahzaney (mazhaley )
jebathal jeyam jeyamey
un paathaikalai karthat uyarthiduvar
un thadaigalai norukiduvaar -(2) un kaariyam

En Kaariyathai vaaika pannum karthar
ennodu irukintar ennai pear solli azhaikum karthar
ennai kadaisi varai nadathi selluvar -(2)

en kaariyam vaaikum karthar nearathil
kartharal kaariyam vaaikum -(3)

CHRISVIEWS
Автор

பிரஷாந்துக்கு எல்லா காரியங்கள் வாயிக்க வேண்டும் இயேசுவின் நாமத்தில் ஆமென்

thamilvanivani
Автор

பிரஷாந்த் காரியத்தை வாய்க்க செய்யும் கர்த்தருக்கு கோடி கோடி ஸ்தோத்திரம்

thamilvanivani
Автор

உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்
உன்னோடு இருக்கின்றார்
உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் – (2)
உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும் – (2)
1. உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்
உனக்குள் வசிக்கின்றார் – (2)
உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து
தம் மகிமையால் நிரப்பிடுவார் – (2) – உன் காரியம்
2. உன் நினைவு அவர் நினைவு அல்ல
மேலானதை செய்வார் – (2)
உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர்
உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் – (2) – உன் காரியம்
3. உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே)
ஜெபத்தால் ஜெயம் ஜெயமே
உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார்
உன் தடைகளை நொறுக்கிடுவார் – (2) – என் காரியம்
4. என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர்
என்னோடு இருக்கின்றார்
என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் – (2)
என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும் – (3)
GOD BLESS YOU!

iringreeta
Автор

Ennai udaiththu uruvaakkum kuyavan Avar.Ennai sirappai vanainthiduvaar.Amen.

premaprema
Автор

பிரஷாந்த் பணம் கேட்கிற இடத்தில் அவர்கள் கண்களில் தயவு, கிடைக்க தேவன் கிருபை வேண்டும் இயேசுவின் நாமத்தில் ஆமென்

thamilvanivani
Автор

என் காரியம் என் இயேசுவால் எனக்கு வாய்க்கும் ஆமென் அல்லேலூயா !

இயேசுவேதேவன்
Автор

நம்பிக்கை இழந்த நேரத்தில் என் விசுவாசத்தை தூண்டி என் காரியங்களை வாய்க்க செய்த பாடல் இது. இந்த பாடளுக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம். சகோதரருக்கு நன்றியுடன் வாழ்ந்துக்கள்.

claradaisy
Автор

🙏🙏 என் பாதைகளை கர்த்தர் இயேசு உயர்த்திடுவார் .. தடைகளை‌ நொறுங்கிப் போடுவார் .. ஆமென் 🙏🙏

இயேசுவேதேவன்
Автор

எத்தனைமுறை கேட்டாலும் அதிக பரவசம், ஆவியில் புதிய பெலன் தருகிறது இப்பாடல்...
God bless Because கர்த்தர் நல்லவர்.. ஆமென்

mukeshdevan
Автор

தேவதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா 🙏🙏

babuc.g
Автор

ஏசப்பா தான் என் பெயர் சொல்லி அழைத்து இருக்கிறார் ஆமென்

jayanthigurumoorthi
Автор

உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்
உன்னோடு இருக்கின்றார்
உன்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார்-2

உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும்-2

1.உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்
உனக்குள் வசிக்கின்றார்-2
உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து
தம் மகிமையால் நிரப்பிடுவார்-2-உன் காரியம்

2.உன் நினைவு அவர் நினைவு அல்ல
மேலானதை செய்வார்-2
உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர்
உன்னை சிறப்பாய் வனைந்திடுவார்-2-உன் காரியம்

3.உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே)
ஜெபத்தால் ஜெயம் ஜெயமே
உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார்
உன் தடைகளை நொறுக்கிடுவார்-2-என் காரியம்

என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர்
என்னோடு இருக்கின்றார்
என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார்-2

என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும்-3

DanielKishore
Автор

ஆமென் அல்லேலூயா. இன்று நான் கடந்து செல்லும் கடினமான பாதையில் முன்னேறி செல்ல வழியில்லாததால் என்னுடைய குடும்பத்திலும், தொழிலிலும் பிறருக்கு முன்பாக சிறுமையான சூழ்நிலையில் இருக்கும் என்னை கர்த்தர் முற்றிலும் பரிசுத்தப்படுத்தி ஏற்ற காலத்தில் என்னை ஆசீர்வதித்து பிறருக்கு முன்பாக ஆசீர்வாதமாக உயர்த்துவார் என்று நான் அவரை விசுவாசிக்கிறேன் ❤❤❤❤❤

srinivasank
Автор

🙏🙏🍁🍁ஆமென் .. என் காரியத்தை வாய்க்கப்பண்ணிய தேவனுக்கு கோடானுகோடி நன்றி ..🌹🍁🌹என்னை அவருக்கென்று பிரித்தெடுத்து அவரின் மகிமையால் நிரப்பிய கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🍁🍁

இயேசுவேதேவன்
Автор

Na oru transfer order stop pananumnu yesuappa kita vendi ketukitu entha song keata and vasanam solitea eruntha ennaku yespa success pani kuduthar... Yesuappa ku kodanakodi nandri

vinithavini
Автор

Amen Jesus Appa hallelujaha Thank you Appa hallelujaha appa Younga ward true Appa My family life samadhanam Blessings vendum appa Younga kirupa thank appa hallelujaha 🙏🏿💝

dhiraviyama
welcome to shbcf.ru