Enekena Erkenavey...(Parthen Rasithen)

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

இதான் உண்மையான காதல் காட்சி பேசாத வார்த்தைக்கு அர்த்தங்கள் ஆயிரம் ♥️

rajublessy
Автор

Who’s checking this out following their pair's appearance in the GOAT movie?❤😅

krupashankar
Автор

இது போன்ற பாடல்கள் மீண்டும் வருவது கடினமே.... மனதை என்றுமே வருடம் பாடல்

umayalldass
Автор

இந்த ஒரு பாடலில் ஒரு முழு படத்தையும் பார்த்தது போல் 💖💖 வரிகளுக்கு தகுந்த பாவனை 🥰🥰💃 கனவில் கூட யாராலும் இப்படி வரிகள் எழுத முடியாது🙋✍️💯💯💖💖 இந்த பாடலுக்காக உழைப்பை சிந்திய அனைவருக்கும் நன்றி ❤❤❤❤❤💖🙋🙏

ffrajkavi
Автор

செல்போன்கள் இல்லாத காலத்துக் காதல்.. பார்வையிலேயே ஆயிரம் அர்த்தங்களும் வலிகளும் நிறைந்தவை..
இன்றைய தலைமுறைகளுக்கு இதை அனுபவிக்கக் கொடுத்துவைக்கவில்லை.

ஒரு வார்த்தை பேசுவதற்காக ஏங்கிய ஏக்கங்கள் தவம் போன்றது..

ganesanmanickam
Автор

Handsome hero of 90s. His eyes are expressive for acting but unfortunately his career got lost

yashaswiniv
Автор

Just can't believe that Prasanth fall from top to bottom. So many hits on his name during 1996-2004, far better record than Ajith n Vijay. Oh man!

GKV
Автор

School pogum kalathil kettu magiltha kalam ..90 kist kaalam golden days ...😢😢🎉

shanrox
Автор

Unnikrishnan and harini voice lovely ❤❤❤

gk_raj_chauhan
Автор

90’s kids in first Love ❤️ School life 🎉 Miss pannravaga yarrlam irukkiga

parthiraghav
Автор

I'm seeing this after GOAT
Prasanth and Laila ❤️

devinej
Автор

🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

பாடகி : ஹாினி

பாடகா் : உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : பரத்வாஜ்

ஆண் : எனக்கென ஏற்கனவே
பிறந்தவள் இவளோ இதயத்தை
கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள் உயிா்
வாங்கும் சிறு இதழ்கள் என்னுள்ளே
என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே… ஆஆஆ…

பெண் : { என்னுள்ளே என்னுள்ளே
ஏதேதோ செய்கிறதே அதை
என்னென்று அறியேனடி } (2)
ஓரப்பாா்வை பாா்க்கும்போது
உயிாில் பாதி இல்லை மீதிப்
பாா்வை பாா்க்கும் துணிவு
பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும்
உாிமை உனக்கே உனக்கே

ஆண் : கண்ணே உன்னை
காட்டியதால் என் கண்ணே
சிறந்ததடி உன் கண்களைக்
கண்டதும் இன்னொரு கிரகம்
கண்முன் பிறந்ததடி

பெண் : காதல் என்ற ஒற்றை
நூல்தான் கனவுகள் தொடுக்கின்றது…..
காதல் என்ற ஒற்றை நூல்தான்
கனவுகள் தொடுக்கின்றது அது
காலத்தை தட்டுகின்றது
{ என் மனம் என்னும் கோப்பையில்
இன்று உன் உயிா் நிறைகின்றது } (2)

ஆண் : மாா்புக்கு திரையிட்டு
மறைக்கும் பெண்ணே
மனசையும் மறைக்காதே
என் வயதையும் வதைக்காதே
புல்வெளி கூட பனித்துளி என்னும்
வாா்த்தை பேசுமடி என் புன்னகை
ராணி ஒரு மொழி சொன்னால்
காதழும் வாழுமடி

பெண் : வாா்த்தை என்னை
கைவிடும் போது மௌனம்
பேசுகிறேன் என் கண்ணீா்
பேசுகிறேன்
{ எல்லா மொழிக்கும்
கண்ணீா் புாியும் உனக்கேன்
புாியவில்லை } (2)

பெண் : { என்னுள்ளே என்னுள்ளே
ஏதேதோ செய்கிறதே அதை
என்னென்று அறியேனடி } (2)
ஓரப்பாா்வை பாா்க்கும்போது
உயிாில் பாதி இல்லை மீதிப்
பாா்வை பாா்க்கும் துணிவு
பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும்
உாிமை உனக்கே உனக்கே

🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

rose_man
Автор

Super song 😍 kekum pothe oru super feel❤

AnuA-kc
Автор

When I listennig this I feel so grlty but I don't know why ❤

amudhanadar
Автор

Entha song kum ennakku pidicha oru porson kum sammatham irukkum my fav song ❤️🎶💙🎼💙🎼💙🎼💙🚌2016 la irunthu pidikkum intha song

nivathasm
Автор

யாருக்கெல்லாம் கல்லுரி போகும்போது இந்த மாறி நடந்திருக்கு

blackbeard
Автор

Top star Prasanth sir, iam big fan of you sir.comeback sir

Aravind-R-Virat
Автор

ஆண் : எனக்கென ஏற்கனவே
பிறந்தவள் இவளோ இதயத்தை
கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள் உயிா்
வாங்கும் சிறு இதழ்கள் என்னுள்ளே
என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே… ஆஆஆ…

பெண் : { என்னுள்ளே என்னுள்ளே
ஏதேதோ செய்கிறதே அதை
என்னென்று அறியேனடி } (2)
ஓரப்பாா்வை பாா்க்கும்போது
உயிாில் பாதி இல்லை மீதிப்
பாா்வை பாா்க்கும் துணிவு
பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும்
உாிமை உனக்கே உனக்கே

ஆண் : கண்ணே உன்னை
காட்டியதால் என் கண்ணே
சிறந்ததடி உன் கண்களைக்
கண்டதும் இன்னொரு கிரகம்
கண்முன் பிறந்ததடி

பெண் : காதல் என்ற ஒற்றை
நூல்தான் கனவுகள் தொடுக்கின்றது…..
காதல் என்ற ஒற்றை நூல்தான்
கனவுகள் தொடுக்கின்றது அது
காலத்தை தட்டுகின்றது
{ என் மனம் என்னும் கோப்பையில்
இன்று உன் உயிா் நிறைகின்றது } (2)

ஆண் : மாா்புக்கு திரையிட்டு
மறைக்கும் பெண்ணே
மனசையும் மறைக்காதே
என் வயதையும் வதைக்காதே
புல்வெளி கூட பனித்துளி என்னும்
வாா்த்தை பேசுமடி என் புன்னகை
ராணி ஒரு மொழி சொன்னால்
காதழும் வாழுமடி

பெண் : வாா்த்தை என்னை
கைவிடும் போது மௌனம்
பேசுகிறேன் என் கண்ணீா்
பேசுகிறேன்
{ எல்லா மொழிக்கும்
கண்ணீா் புாியும் உனக்கேன்
புாியவில்லை } (2)

பெண் : { என்னுள்ளே என்னுள்ளே
ஏதேதோ செய்கிறதே அதை
என்னென்று அறியேனடி } (2)
ஓரப்பாா்வை பாா்க்கும்போது
உயிாில் பாதி இல்லை மீதிப்
பாா்வை பாா்க்கும் துணிவு
பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும்
உாிமை உனக்கே உனக்கே

joshnasomu
Автор

Today I listened to this song in a saloon and realised what a beautiful lyrics and the Composition rendered by Bharadwaj sir, but later I tried to view it here, and felt that the song visual is not matching the music and lyrics

venkatasuryamarkandayan
Автор

Always favorite couples PRASANTH❤️LAILA 😍🥰😘

Ajayforyou