Kalayil Dhinamum Official Video | Full HD | New | A. R. Rahman | Vaali | S.J.Surya | Simran

preview_player
Показать описание
#New #ARRahman #Vaali #SJSurya #Simran #KalayilDhinamum

Movie - New
Song - Kalayil Dhinamum
Artist - S. J. Surya, Simran
Music - A. R. Rahman
Lyrics - Vaali
Director - S. J. Surya
Singer - P. Unnikrishnan, Sadanan Sargam
Label - New Music

Enjoy and Stay connected
For More Update and New Content:

♪ Hear it now on your favorite Apps ♪
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த பாடலை கேக்கும் போது நானும் ஒரு அம்மாவாக போகிறேன் என்பதில் கர்வம் I'm 7 month pregnant😍....pray for us... after 5 months (edit)....blessed with boy baby♥️.... thanks for your wishes and blessings♥️

Sathyamagizh
Автор

தாயையும், தாரத்தையும் விட்டுக்கொடுக்காத ஒரே பாடல்❤

dhivyap
Автор

I am 6 month pregnant...Pls pray for all normal 🙏❤️

kavinya
Автор

நான் ஆறு மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் 10 வருடங்கள் கழித்து நான் கர்ப்பமாக இருக்கிறேன் எனக்கு ஆணும் பெண்ணும் குழந்தை நன்றாக சுகப்பிரசவத்தில் பிறந்தால் போதும் எனக்காக வேண்டிக் கொள்வீர்களா சொந்தங்களே

jayapriyajayaraman
Автор

எனக்கு இது போன்ற ஒரு கணவன் கிடைத்தது வரம், எங்கள் சின்ன உலகத்தில் விரைவில் குட்டி தேவதை🧚 வருவதை கான ஆவலாய் உள்ளோம். Now I am 5 month pregnant🤰, pls pray for us🙏

mahesudha
Автор

இந்த தருணத்தை எல்லாம் பெண்களும் அனுபவிக்கனும் கடவுளே🤰🤰

ரோசிகண்ணன்
Автор

ஒரு பிள்ளை கையில் கொண்டு ஒரு பிள்ளை கருவில் கொண்டு உறவாடும் யோகம் ஒரு தாய்க்கு இன்று 😍😍🎼🎼🎼

kalakanthan
Автор

அம்மா என்பது ஒரு அற்புதம் நானும் ஒரு தாய் ஆகா போகிறேன் என்று பெருமை அடைகிறேன் இப்போ எனக்கு மூன்று மாதம் 💖💖

lavanyababu
Автор

எத்தனை முறை கேட்டாலும் பாட்டும் சலிக்கவில்லை அம்மாவின் அன்பும் குறையவில்லை😍❤️😊

divakar
Автор

1st Half - Mother Love 💙
2nd Half - Wife Love ❤️

AmjathKhan_
Автор

நிறைமாத நிலவே வா வா.. நடை போடு மெதுவா மெதுவா.. 😍😍 semma lines & semma voice 💐💐

prabhupo
Автор

இந்த பாடலை கேட்ட பிறகு இவரை விட என் அம்மாவை நான் ‌"நன்றாக பார்த்துகொள்வேன் " என்று நினைப்பவர்கள் எத்தனை பேர்?

AkashAkash-dycj
Автор

Oru pillai karuvil kondu oru pillai kaiyil kondu semma line

nandinim
Автор

எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை ...fresh music 🎵👌

seetharam
Автор

அடிக்கடி எங்கள் வீட்டில் சண்டை நடக்கும் அப்போதெல்லாம் எங்க அம்மா சொல்லுவாங்க என்னோட பொறந்த வீட்டிலையும் நா சந்தோசத்த பாக்கல நா வாழுற வீட்டிலையும் சந்தோசத்த பாக்க முடியல னு புலம்பிகிட்டே இருப்பாங்க ஒருநாள் அத எல்லாத்தையும் மாற்றி எங்க அம்மாவ ஒரு குழந்தை போல பாத்துகுவேன் அம்மா நீ கவலப்படாத
❤ Love you Amma❤
சம்புசரவணன். பிஏ. தமிழ்

arakaasucollection.
Автор

எனக்கு ஒரே பிரசவத்தில் மூன்று ஆண் குழந்தைகள். இப்போது 7 ம் வகுப்பு படிக்கிறார்கள். அந்த மசக்கை, மயக்கம், வாந்தி, பாடாத பாடு பட்டேன். ஆனால் என் மூன்று குழந்தைகளையும் கையில் ஏந்தும் போது எத்தனை வேதனைகள் கூட தாங்களாம் என் செல்லங்களுக்காக என்று தோன்றியது.

hepsibaful
Автор

இமைபோல் இரவும் பகலும் என்னை காத்த அன்னையே உனதன்பு பார்த்த பின்பு அதைவிட வானம் பூமி யாவும் சிறியது 😍😍😍😍

rishani_rvp_fan
Автор

🤵
காலையில் தினமும் கண் விழித்தால்
நான் கை தொழும் தேவதை அம்மா ...
அன்பென்றாலே அம்மா ...
என் தாய் போல் ஆகிடுமா ?

இமை போல் இரவும் பகலும்
எனை காத்த அன்னையே ...
உனதன்பு பார்த்த பின்பு
அதை விட வானம் பூமி யாவும் சிறியது ...

காலையில் தினமும் கண் விழித்தால்
நான் கை தொழும் தேவதை அம்மா ...
அன்பென்றாலே அம்மா ...
என் தாய் போல் ஆகிடுமா ?

காலையில் தினமும் கண் விழித்தால்
நான் கை தொழும் தேவதை அம்மா ...
அன்பென்றாலே அம்மா ...
என் தாய் போல் ஆகிடுமா ?

இமை போல் இரவும் பகலும்
எனை காத்த அன்னையே ...
உனதன்பு பார்த்த பின்பு
அதை விட வானம் பூமி யாவும் சிறியது ...

@ Pala Ni

🤵
நிறைமாத நிலவே வா வா ...
நடை போடு மெதுவா மெதுவா ...
அழகே உன் பாடு அறிவேன் அம்மா ...
மசக்கைகள் மயக்கம் கொண்டு
மடி சாயும் வாழைத்தண்டு
சுமையல்ல பாரம் சுகம் தான் அம்மா ...

தாயான பின்புதான் நீ பெண்மணி
தோள் மீது தூங்கடி கண்மணி ...
கண்மணி ...

காலையில் தினமும் கண் விழித்தால்
நான் கை தொழும் தேவதை அம்மா ...
அன்பென்றாலே அம்மா ...
என் தாய் போல் ஆகிடுமா ?

இமை போல் இரவும் பகலும்
எனை காத்த அன்னையே ...
உனதன்பு பார்த்த பின்பு
அதை விட வானம் பூமி யாவும் சிறியது ...

@ Pala Ni

👸
ஒரு பிள்ளை கருவில் கொண்டு
ஒரு பிள்ளை கையில் கொண்டு
உறவாடும் யோகம் ஒரு தாய்க்கின்று ...
மழலை போல் உந்தன் நெஞ்சம்
உறங்கட்டும் பாவம் கொஞ்சம் ...
தாய்க்கு பின் தாரம்
நான் தானே அய்யா ...
தாலேலோ பாடுவேன் நீ தூங்குடா ...
தாயாக்கி வைத்ததே நீயடா ... நீயடா ...

@ Pala Ni

👸
தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை ...
பாடுகிறேன் நான் தாலோ ...
தனிசை பூவே தாலோ ...
பொன்மணி தாலேலோ ...
நிலவோ நிலத்தில் இறங்கி
உன்னை கொஞ்ச எண்ணுதே ...
அதிகாலை சேவல் கூவும் அதுவரை
பஞ்சு நெஞ்சில் நீயும் உறங்கிடு ...

தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை ...
பாடுகிறேன் நான் தாலோ ...
தனிசை பூவே தாலோ ...
பொன்மணி தாலேலோ ...
பொன்மணி தாலேலோ ...
பொன்மணி தாலேலோ ...
பொன்மணி தாலேலோ ...

படம் : நியூ ( 2004 )
நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
நடிகை : சிம்ரன் & தேவயானி
வரிகள் : வாலி
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர்கள் : உன்னிகிருஷ்ணன் & சாதனாசர்கம்
இயக்கம் : எஸ்.ஜே.சூர்யா
சிறப்பு 👌 : தாய் அன்பை வெளிப்படுத்தும் பாடல் 👍

@ Pala Ni 👍

palani
Автор

What a music no one can replace A.R.Rahman Sir.Super voice by Unnikrishnan

DINESHN
Автор

நானும் ஒரு தாய் ஆக வேணும் எனக்கும் ரொம்ப ஆசையா இருக்கு

praveenathanupraveenathanu