Iruvar Tamil Movie Songs | Narumugaye Video Song | Mohanlal | Aishwarya Rai | AR Rahman

preview_player
Показать описание
Narumugaye Video Song from Iruvar Movie Songs on Pyramid Music. Iruvar Tamil Movie ft. Mohanlal, Prakash Raj, Aishwarya Rai, Revathi, Gautami and Tabu among others. Directed by Mani Ratnam, produced by Mani Ratnam and G Srinivasan, music by A R Rahman.

Song: Narumugaye
Singers: P. Unnikrishnan, Bombay Jayashri

#Iruvar #Mohanlal #PrakashRaj #AishwaryaRai #ARRahman #ManiRatnam #PyramidMusic

Click here to watch:

Рекомендации по теме
Комментарии
Автор

This Movie is Mohanlal's peak! All I could see is MGR!

mohankumar.murugesan
Автор

2024 ல் இந்த தூய தமிழ் பாடலை கேட்பவர்கள்

bossbasha
Автор

തമിഴ് ഈ ഗാനം കേൾക്കുമ്പോൾ വേറെയെതൊ ഒരു ലോകത്ത് എത്തിയ മാതിരി 😢❤

kkpstatus
Автор

it's not just a song it's a magic of AR Rahman sir ❤
and the beautiful Tamil language.

DANY.k
Автор

சங்க இலக்கிய பாடல்
"அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்" 🌚
புறநானூற்றில் நூற்றுப் பன்னிரண்டாம் பாட்டிலிருந்து எடுக்கப்பட்ட வரிகள்
கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் மகள் பாடியதாக வரும்.

"யாயும் ஞாயும் யார் ஆகியரோ" எனத் தொடங்கும்
வரிகள் ஒரு அருமையான குறுந்தொகைப் பாடல்
குறுந்தொகை-40 குறிஞ்சித் திணை ✍️📚

vasanthanainparasa
Автор

ஆண் : நறுமுகையே நறுமுகையே…
நீயொரு நாழிகை நில்லாய்…
செங்கனி ஊறிய வாய் திறந்து…
நீயொரு திருமொழி சொல்லாய்…

ஆண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
நெற்றிதரல நீர்வடிய…
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா…
அற்றைத் திங்கள் அந்நிலவில்…
நெற்றிதரல நீர்வடிய…
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா…

பெண் : திருமகனே திருமகனே…
நீ ஒரு நாழிகைப் பாராய்…
வெண்ணிறப் புரவியில் வந்தவனே…
வேல்விழி மொழிகள் கேளாய்…

பெண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…
அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…

—BGM—

ஆண் : மங்கை மான்விழி அம்புகள்…
என் மார் துளைத்ததென்ன…
மங்கை மான்விழி அம்புகள்…
என் மார் துளைத்ததென்ன…

பெண் : பாண்டி நாடனைக் கண்ட என் மனம்…
பசலை கொண்டதென்ன…

ஆண் : நிலாவிலே பார்த்த வண்ணம்…
கனாவிலே தோன்றும் இன்னும்…
நிலாவிலே பார்த்த வண்ணம்…
கனாவிலே தோன்றும் இன்னும்…

பெண் : இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை…
இடையினில் மேகலை இருக்கவில்லை…

ஆண் : நறுமுகையே நறுமுகையே…
நீயொரு நாழிகை நில்லாய்…
செங்கனி ஊறிய வாய் திறந்து…
நீயொரு திருமொழி சொல்லாய்…

பெண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…

ஆண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
நெற்றிதரல நீர்வடிய…
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா…

—BGM—

பெண் : யாயும் யாயும் யாராகியாரோ…
நெஞ்சில் நென்றதென்ன…
யாயும் யாயும் யாராகியாரோ…
நெஞ்சில் நென்றதென்ன…

ஆண் : யானும் நீயும் எவ்வழி அறிதும்…
உறவு சேர்ந்ததென்ன…

பெண் : ஒரே ஒரு தீண்டல் செய்தாய்…
உயிர்க்கொடி பூத்ததென்ன…
ஒரே ஒரு தீண்டல் செய்தாய்…
உயிர்க்கொடி பூத்ததென்ன…

ஆண் : செம்புல்லும் சேர்ந்த நீர் துளி போல்…
அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன…

பெண் : திருமகனே திருமகனே…
நீ ஒரு நாழிகைப் பாராய்…
வெண்ணிறப் புரவியில் வந்தவனே…
வேல்விழி மொழிகள் கேளாய்…

பெண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…

ஆண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
நெற்றிதரல நீர்வடிய…
கொற்றப் பொய்கள் ஆடியவள் நீயா…

பெண் : ஆ ஆஆ… ஆஆஆ…

ஆண் : நீயா…

பெண் : ஆ ஆஆ… ஆஆஆ…

ஆண் : நீயா…

பெண் : ஆ ஆஆ… ஆஆஆ…

ஆண் : நீயா…

sankarkumarp
Автор

Wow! Poetic Tamil lyrics, music score, photography, actors, direction everything fit in to it. One of the best classic Tamil movie song ever.

gmurugan
Автор

Bombay jayashri's voice adds beauty to this song

Indra-se
Автор

Masters at work - Lalettan❤️ ARR❤️ Aishwarya Rai❤️Maniratnam❤️

anrk
Автор

Human Reached their Peak ( The Golden Years) in the 90s...from movie to musics to culture and livability.

The start of the millennium everything went downhill.

tulssiskincare
Автор

★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க....
★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே....
★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே....
★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்....
★ உன் முகத்தின் ஒளிர்வால், இரவு வானத்தின் நிலாவையே பார்க்கமுடியவில்லையே....
★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் சேர்த்தே கட்டாயம் காதலிப்பேன்...
★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை,   நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே....
★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே...
★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது,   அதனை மேன்மேலும் இறுக்குகிறதே....
★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால்,   அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!...

- திருக்குறள் 1111-1120

உலகப் பொதுமறையாம் திருக்குறளைவிடச் சிறந்ததான இனிமையான புனிதமான கவித்துவமான சுருக்கமான அழகான ஒன்று  இந்த உலகில் வேறொன்றும் இல்லை...



Hhgyuyt kytr56ytt khgre34 oiytr344 iufr46 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

thaache
Автор

நறுமுகையே நறுமுகையே
நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து
நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றிதரல நீர்வடிய
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா
அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றிதரல நீர்வடிய
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா
திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே
வேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில்
கொற்றப் பொய்கை ஆடுகையில்
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அந்நிலவில்
கொற்றப் பொய்கை ஆடுகையில்
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா
மங்கை மான்விழி அம்புகள்
என் மார் துளைத்ததென்ன
மங்கை மான்விழி அம்புகள்
என் மார் துளைத்ததென்ன
பாண்டி நாடனைக் கண்ட என் மனம்
பசலை கொண்டதென்ன
நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையில் மேகலை இருக்கவில்லை
நறுமுகையே நறுமுகையே
நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து
நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில்
கொற்றப் பொய்கை ஆடுகையில்
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றிதரல நீர்வடிய
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா
யாயும் யாயும் யாராகியாரோ
நெஞ்சில் நென்றதென்ன
யாயும் யாயும் யாராகியாரோ
நெஞ்சில் நென்றதென்ன
யானும் நீயும் எவ்வழி அறிதும்
உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய்
உயிர்க்கொடி பூத்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய்
உயிர்க்கொடி பூத்ததென்ன
செம்புல்லும் சேர்ந்த நீர் துளி போல்
அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன
திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே
வேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில்
கொற்றப் பொய்கை ஆடுகையில்
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றிதரல நீர்வடிய
கொற்றப் பொய்கள் ஆடியவள் நீயா
ஆ ஆஆ ஆஆஆ
நீயா

unitafam
Автор

The greatest tamil film of modern times by the greatest tamil director Mani ratnam. Mohanlal gave one of the best performances in tamil cinema and the film introduced us to Aishwarya Rai who will go on to become one of the biggest superstars in Indian cinema.

sundaram
Автор

Mani Ratnam's genuis to show MGR's acting career in black and white and then his normal everyday life in colour.

alucardhellsing
Автор

ஐயா வைரமுத்து
வைர வரிகள் மிகவும் அருமை
ஐயா நீங்கள் தமிழுக்கு கடவுள் கொடுத்த வரம் ❤

avkykfamily
Автор

In *Iruvar*, the literature figure expresses concern that supporting an actor could lead to a loss of his respect and credibility.

Drafted by AI

I have. ❤🎉

Ramkumar-ujfo
Автор

நறுமுகையே நறுமுகையே…
நீயொரு நாழிகை நில்லாய்…
செங்கனி ஊறிய வாய் திறந்து…
நீயொரு திருமொழி சொல்லாய்…

ஆண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
நெற்றிதரல நீர்வடிய…
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா…
அற்றைத் திங்கள் அந்நிலவில்…
நெற்றிதரல நீர்வடிய…
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா…

பெண் : திருமகனே திருமகனே…
நீ ஒரு நாழிகைப் பாராய்…
வெண்ணிறப் புரவியில் வந்தவனே…
வேல்விழி மொழிகள் கேளாய்…

பெண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…
அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…

—BGM—

ஆண் : மங்கை மான்விழி அம்புகள்…
என் மார் துளைத்ததென்ன…
மங்கை மான்விழி அம்புகள்…
என் மார் துளைத்ததென்ன…

பெண் : பாண்டி நாடனைக் கண்ட என் மனம்…
பசலை கொண்டதென்ன…

ஆண் : நிலாவிலே பார்த்த வண்ணம்…
கனாவிலே தோன்றும் இன்னும்…
நிலாவிலே பார்த்த வண்ணம்…
கனாவிலே தோன்றும் இன்னும்…

பெண் : இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை…
இடையினில் மேகலை இருக்கவில்லை…

ஆண் : நறுமுகையே நறுமுகையே…
நீயொரு நாழிகை நில்லாய்…
செங்கனி ஊறிய வாய் திறந்து…
நீயொரு திருமொழி சொல்லாய்…

பெண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…

ஆண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
நெற்றிதரல நீர்வடிய…
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா…

—BGM—

பெண் : யாயும் யாயும் யாராகியாரோ…
நெஞ்சில் நென்றதென்ன…
யாயும் யாயும் யாராகியாரோ…
நெஞ்சில் நென்றதென்ன…

ஆண் : யானும் நீயும் எவ்வழி அறிதும்…
உறவு சேர்ந்ததென்ன…

பெண் : ஒரே ஒரு தீண்டல் செய்தாய்…
உயிர்க்கொடி பூத்ததென்ன…
ஒரே ஒரு தீண்டல் செய்தாய்…
உயிர்க்கொடி பூத்ததென்ன…

ஆண் : செம்புல்லும் சேர்ந்த நீர் துளி போல்…
அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன…

பெண் : திருமகனே திருமகனே…
நீ ஒரு நாழிகைப் பாராய்…
வெண்ணிறப் புரவியில் வந்தவனே…
வேல்விழி மொழிகள் கேளாய்…

பெண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…

ஆண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
நெற்றிதரல நீர்வடிய…
கொற்றப் பொய்கள் ஆடியவள் நீயா…

பெண் : ஆ ஆஆ… ஆஆஆ…

ஆண் : நீயா…

பெண் : ஆ ஆஆ… ஆஆஆ…

ஆண் : நீயா…

பெண் : ஆ ஆஆ… ஆஆஆ…

ஆண் : நீயா…

priyabalamurugan
Автор

27th Year's of Celebrations Tamil Movie : Iruvar. (14.01.1997) An A.R.Rahman Blockbuster Album 8 Songs & Mass BGM. An A.R.Rahman & Mani Ratnam 5th Combo.

a.r.nagoormeeran
Автор

Super music super song eppavum ketkalam

VasanthijeyapaulJeyapaul
Автор

the sitar tunes in this song is repeated in "aiyangaaru veetu azagae" song from Anniyan movie

lusitaniae