ENGE EANATHU with Lyrics | A.R. Rahman | Vairamuthu | K.S. Chithra, Sreenivas | Aishwarya Rai, Ajith

preview_player
Показать описание
ENGE EANATHU KAVITHAI Song With Lyrics in TAMIL & ENGLISH::
Start Singing the super hit happy song from the movie "Kandukondain Kandukondain". Music Composed by A.R. Rahman.

"எங்கே எனது கவிதை" சூப்பர் ஹிட் காதல் பாடல் "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" படத்தில் இருந்து தமிழ் பாடல் வரிகளுடன். கவிஞர் வைரமுத்து அவர்களின் வரிகளில். A.R. ரஹ்மான் அவர்களின் இசையில் கேட்டு மகிழுங்கள் !

SONG DETAILS::

Song : Yengae Yenathu Kavithai
Movie : Kandukondain Kandukondain
Singer : K.S. Chithra, Sreenivas
Music : A.R. Rahman
Lyricist : Vairamuthu
Star Cast : Mammootty,Ajith Kumar,Aishwarya Rai,Abbas,Tabu,Srividya,Manivannan,Raghuvaran
Director : Rajiv Menon
Producer : S. Thanu,A.M. Rathnam
Banner: V Creations

Label: Saregama India Limited, A RPSG Group Company

#YengaeYenathuKavithai #KandukondainKandukondain #saregamatamil
Рекомендации по теме
Комментарии
Автор

Here's the festive first single #ThaiThakkaKalyanam from #Madraskaaran 🎵 video song is out now!

SaregamaTamil
Автор

பாறையில் செய்தது என் மனம் என்று தோழிக்கு பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய் நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்.... இதயம் தொட்ட வரிகள்...

selvisamuthra
Автор

இந்த பாட்டை கேட்கும் போது கண்களில் கண்ணீர் மட்டும் தான் வருது. மனசு அவ்வளவு வேதனையில இருக்கு.😔😔😔

poodevivetri
Автор

2024லில் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை மரியதங்கம்

MariaMa-sxfc
Автор

பெண்களின் காதல்வலி கடலைவிடஆழமானது...காற்றைவிட வலிமையானது...
அழகிய திருமுகம்ஒருதரம் பார்த்தால்....அமைதியில்

nadishrams
Автор

குழு : { பிறை வந்தவுடன் நிலா
வந்தவுடன் நிலா வந்ததென்று
உள்ளம் துள்ளும் நிழல்
கண்டவுடன் நீயென்று இந்த
நெஞ்சம் நெஞ்சம் மின்னும் } (2)

பெண் : { எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை } (2)
விழியில் கரைந்துவிட்டதோ
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ……

பெண் : கவிதை தேடித்தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்
{ எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை } (2)

பெண் : …………………………………….

பெண் : மாலை அந்திகளில்
மனதின் சந்துகளில் தொலைந்த
முகத்தை மனம் தேடுதே வெயில்
தாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலா் வாடுதே

பெண் : மேகம் சிந்தும் இரு
துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த
காதலனை உருகி உருகி மனம் தேடுதே

பெண் : அழகிய திருமுகம்
ஒருதரம் பாா்த்தால் அமைதியில்
நிறைந்திருப்பேன் நுனிவிரல்
கொண்டு ஒருமுறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்

குழு : பிறை வந்தவுடன் நிலா
வந்தவுடன் நிலா வந்ததென்று
உள்ளம் துள்ளும் நிழல்
கண்டவுடன் நீயென்று இந்த
நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

குழு : பிறை வந்தவுடன் நிலா
வந்தவுடன் நிலா வந்ததென்று
உள்ளம் துள்ளும்

பெண் : ஒரே பாா்வை அட
ஒரே வாா்த்தை அட ஒரே
தொடுதல் மனம் ஏங்குதே
முத்தம் போடும் அந்த மூச்சின்
வெப்பம் அது நித்தம் வேண்டும்
என்று ஏங்குதே

ஆண் : ……………………………………..

பெண் : வோ்வை பூத்த உந்தன்
சட்டை வாசம் இன்று ஒட்டும்
என்று மனம் ஏங்குதே முகம்
பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே

ஆண் : ……………………………………..

smythilicreations
Автор

வாழனும் அப்படிங்கிற ஆசையையும் தருவது காதல் சாகணும் அப்படிங்கிற அப்படிங்கற முடிவை எடுக்க வைப்பதும் காதல் ❤️❤️❤️

sudhasenthil
Автор

Chitra amma voice is so much powerful ....one of the best underrated songs of her

madyd
Автор

❤❤❤❤❤❤❤சித்ரா அம்மா one of the legends. இறைவன் தந்த பரிசு ❤❤❤❤❤❤

ketheeshsri
Автор

நாங்கள் எல்லாம்...இந்த பாடலை எல்லா காலங்களிலும்... கேட்போம்... "கவிதை தேடி தாருங்கள்... இல்லை என் கனவை மீட்டு தாருங்கள்" பிடித்த வரிகள்.

AshokAshok-jgwq
Автор

காத்திருக்கிறேன் நேரில்‌ அவனை சந்தித்து பேசும் அந்த ஒரு

whitevictoriya
Автор

தோல்வி அடைந்த காதலில் தான் அருமையான பாடல்கள் பிறக்கின்றன .

dhanaseelant
Автор

சித்ரா interlude நாதஸ்வரம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

azhagarsamy
Автор

காதலனை திருமணம் செய்யும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைத்து விடாது....அது வரம்....😭😭😭😭😭😭

Chennai_family
Автор

paaraiyil seithathu en manam endru tholikku solliyirunthen😍nice lyrics 😘

januraju
Автор

சின்ன குயில் சித்ரா அம்மா பாடிய பாடல். எனக்கு மிகவும் பிடித்த சிங்கர்.

SasiKumar-rciu
Автор

என்ன ஒரு அருமை யான வரிகள் மற்றும் ரஹ்மான் இசை

sakthivelr
Автор

Naan Harris veriyan but sila padalgal Rahuman songs romba pidikum appdi oru thanithuvamana manadhai edho seiyum indha padal

yamahasuresh
Автор

இந்த பாடலை கேட்கும் பொழுது மனம்😊 லோசாகி விடுகிறது👌

anith.......
Автор

Azagiya thirumugam orudaram paarthal amaidiyil niraindirupen. What a line . Super ❤️

sudhakars